உக்ரைனிய ஜனாதிபதியால் முக்கிய அதிகாரிகள் நீக்கம்
உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி நாட்டின் பாதுகாப்புத் தலைவரையும் தலைமை அரசாங்க வழக்கறிஞரையும் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
அவர்களின் துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை...
இன்று வேட்புமனு தாக்கல் – நாளை வாக்கெடுப்பு
புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெறுகிறது. அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று காலை 10.00...
ஆர்ப்பாட்டத்துக்கு பதாகை கட்டிய இளைஞன் மரத்திலிருந்து விழுந்து மரணம்
கொழும்பில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மரத்தில் பதாகை ஒன்றை கட்டிக் கொண்டிருந்த ஒருவர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை...
தனியார் பஸ்ஸிலிருந்து எரிபொருள் கொள்ளை – நல்லத்தண்ணியில் சினிமா பாணியில் சம்பவம்
தனியார் பஸ்ஸிலிருந்து எரிபொருள் களவாடப்பட்ட சம்பவமொன்று மஸ்கெலியா, நல்லத்தண்ணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நல்லதண்ணி நகரில் உள்ள வக்சலா விருந்தினர் விடுதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்றில் இருந்தே நேற்று முன்தினம் இரவு இவ்வாறு எரிபொருள்...
இரண்டு கப்பல்களில் இருந்து டீசல் தரையிறக்கும் பணிகள் நிறைவு
2 டீசல் கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்ட எரிபொருள் கையிருப்பு தற்போது இறக்கப்பட்டு வருவதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை முதல் நாடு முழுவதும்...
கடல் உணவுகளின் விலைகள் அதிகரிப்பு
பேலியகொடை மீன் மொத்த விற்பனைச் சந்தையில் கடல் உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
இன்று (18) ஒரு கிலோகிராம் கெளவல்லோவின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ தலபத்தின் விலை 1700 ரூபாவாகவும், ஒரு கிலோ...
இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள அமெரிக்கா
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவ முன்வருவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜீலி சங் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் மூலம் குறித்த விடயத்தை...
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு
இந்த மாத இறுதியளவில் நாட்டில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் 50 வீதத்தை நிறைவு செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விநியோகம் தற்போது நாட்டின்பெரும்பாலான பிரதேசங்களில் இடம்பெறுகின்றன.
மேல் மாகாணத்தில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – பதில் ஜனாதிபதி இன்று வெளியிட்ட அறிவிப்பு
சரியான ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகள் இன்மையால் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, நாளொன்றுக்கு 5...
நீராடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை வாளியினுள் தவறி வீழ்ந்து உயிரிழப்பு
உடுகம, மஹவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது இரு சகோதரர்களுடன் நீராடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை வாளியினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











