ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கையினை கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘கோட்டா ஹோ கோம்’ போராட்டக்காரர்களை இன்று சந்திக்கிறார் அநுர
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று...
தாய்மையை கொச்சைப்படுத்த வேண்டாம் – ஹிருணிக்காவுக்காக குரல் கொடுக்கும் ரணில்
மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது என அவர்...
‘எரிபொருள் தட்டுப்பாடு’ – 60 வருடங்கள் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவை இடைநிறுத்தம்
ஹற்றன் இ.போ.ச டிப்போ மூலம், சாமிமலை நகரில் இருந்து கண்டிக்கு நடத்தப்பட்டு வந்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டதால், பயணிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த பஸ் கடந்த 60 வருடங்களாக சாமிமலை நகரிலிருந்து அதிகாலை 4.30...
கேஸ் சிலிண்டர் கொள்ளை – அரசியல்வாதி உட்பட இருவர் கைது!
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உக்குவளை பகுதி வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதேச சபை உறுப்பினர் உட்பட இருவரை சந்தேகத்தின் பேரில் மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம்...
காலி முகத்திடல் போராட்டக்காரர்களை கடுமையாக விமர்சித்த விமல்
காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பத்தில் நியாயமான மக்கள் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது பைத்தியகாரத்தனமான, போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர்களின் கூட்டாக மாறியுள்ளது என்று விமல் வீரவன்ச எம் பி. சபையில்...
15 வயது சிறுமிமீது பாலியல் வன்புணர்வு – பொகவந்தலாவையில் கொடூரம்
15 வயதான பாடசாலை மாணவியைக் கர்ப்பமாக்கிய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (21) கைதுசெய்யப்பட்ட இச்சந்தேகநபர் நாவலப்பிட்டி, தொலஸ்பாகை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் மனைவி பொகவந்தலாவை,...
இப்படியும் எரிபொருள் பெறலாம்? நானுஓயாவில் ரூசிகர சம்பவம்
நானுஓயா பிரதேசத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.
இது தொடர்பிலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
ஆட்டோ சாரதி ஒருவர்நீண்ட நேரமாக பெற்றோல் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த போது ஆட்டோ நடுவீதியில்...
தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கு வழங்கவும் – சபையில் ஜீவன் கோரிக்கை
மலையக பெருந்தோட்டங்களில் இயங்கும் வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க வேண்டுமென இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு...
நிமல் லான்சா, ரணில் லான்சா ஆகிவிட்டாரா? சபையில் மூண்டது சர்ச்சை
தயாசிறி ஜயசேகரவுக்கும், நிமல் லான்சாவுக்கும் இடையே நாடாளுமன்றத்தில் நேற்று கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
நிமல் லான்சா தற்போது ரணில் லான்சா ஆகிவிட்டார் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
இதனால் கடுப்பான நிமல் லான்சா, ரணில்...











