சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 8 பேர் கைது
சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 08 பேர் தலைமன்னார், பேசாலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு(13) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட 3...
உலகளவில் 50 மில்லியன் நவீன அடிமைகள்
உலகளவில் அடிமைகளாக இருப்போர் எண்ணிக்கை 50 மில்லியன் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் எல்லா வகையான நவீன அடிமைத்தனத்தையும் ஒழிக்க ஐ.நா இலக்குக் கொண்டுள்ளது.
ஆனால் 2016ஆம் ஆண்டுக்கும் 2021ஆம்...
கோவிலில் இருந்து 11 வாள்கள் மீட்பு – ஒருவர் கைது!
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணவி பகுதியில் உள்ள கோவில் ஒன்றிலிருந்து 11 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் குறித்த கைது நடவடிக்கை...
வலுவான தீர்மானம் வேண்டும் – 4 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்து
இலங்கை மீதான ஜெனிவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபை, ஃபோரம்...
07 லட்சம் பைசர் தடுப்பூசிகள் கையிருப்பில்!
நாட்டில் கையிருப்பிலுள்ள பைசர்(Pfizer) தடுப்பூசிகளை மேலும் 06 வார காலத்திற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, நான்காவது கொவிட் தடுப்பூசியை பொதுமக்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என...
சர்ச்சைக்குரிய நுழைவுச்சீட்டு குறித்து சீன தூதரகம் விளக்கம்
சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய 'தாமரை கோபுர' நுழைவுச்சீட்டு தொடர்பில் சீனா கருத்து வெளியிட்டுள்ளதுடன், புதிய நுழைவுச்சீட்டு தொடர்பான படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தாமரை கோபுரம் நாளை அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட...
தாமரை கோபுர நுழைவுச்சீட்டில் சீன மொழிக்கு இடம் – தமிழை காணோம்!
தாமரைக் கூட்டு கோபுரம் நாளை அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான நுழைவுச்சீட்டு என குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியான, நுழைவுச்சீட்டு படம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தாமரைக் கோபுரத்திற்கு...
போராட்டத்துக்கு புதிய இடத்தை ஒதுக்குகிறது அரசு
இளைஞர்களுக்கு தமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய இடமொன்று விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்த்துள்ளார்.
புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் சந்தையை அண்மித்த இடம் விரைவில் போராட்டத்திற்கு வழங்கப்படும்...
மகாராணி போன்று ஆடை அணிந்தவருக்குச் சிறை
தாய்லாந்து மகாராணி போன்று ஆடை அணிந்ததற்காக அந்நாட்டு செயற்பாட்டாளர் ஒருவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு பாங்கொக்கில் இடம்பெற்ற அரசியல் ஆர்ப்பாட்டம் ஒன்றில் இளஞ்சிவப்பு ஆடை ஒன்றை அணிந்திருந்த...
பூஜை பொருட்களை பங்கிடுவதில் பிக்குகளிடையே சண்டை!
பக்தர்களால் விகாரைக்கு பூஜையாக வழங்கப்பட்ட பொருட்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக தலைமை பிக்கு ஒருவர், மற்றொரு பிக்குவை கத்தியால் குத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பிலியந்தலை,கொட்டகெதர ஸ்ரீ கங்காராம விகாரையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த...











