மதுரங்குளி பகுதியில் உள்ள ஓடையிலிருந்து சடலம் மீட்பு
புத்தளம் – மதுரங்குளி பகுதியில் எரிபொருள் வரிசைக்கு அருகில் உள்ள ஓடையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை அந்த பகுதியில் உள்ள பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார்...
தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.
இக்கொலை சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 66 வயதுடைய பரகடுவ, பொஹொரபாவ பகுதியைச்...
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட யானை உயிரிழப்பு
இந்தியாவில் பந்திப்பூர் வனப்பகுதியில் ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்துள்ளது.
குறித்த யானை 'போகேஸ்வரன்', 'கபினி' என பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது.
ஆண் யானையான போகேஸ்வரன் மிக நீளமான தந்தங்களை உடையது. அதாவது...
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத் தாம் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 10 ஆம் திகதி முதல் அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே லிட்ரோ...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, ஜூலை 12 ஆம் திகதி வரை...
அமைச்சரவைக் கூட்டம் இன்று
அமைச்சரவைக் கூட்டம் இன்று (12) நடைபெறவுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
21வது திருத்தம் தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
21வது திருத்தச் சட்டம் கடந்த...
சமையல் எரிவாயு இன்றும் விநியோகிக்கப்பட மாட்டாது-லிட்ரோ தகவல்கள்
நாட்டில் தொடர்ச்சியாக 6வது நாளாக இன்றும் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன
நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயுக் கப்பலில் இருந்து இதுவரை எரிவாயு விடுவிக்கபடாமையினால் எரிவாயு விநியோகிக்க முடியாத...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகங்கள் இன்றைய தினம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமது பிரதான மற்றும் பிராந்திய அலுவலகங்கள் இன்றைய தினம் திறந்திருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,...
மீனின் விலை சடுதியாக அதிகரிப்பு
சந்தையில் மீனின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினாலும் இவ்வாறு மீனின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, தலபத், கொப்பரை போன்ற மீன்கள் கிலோ ஒன்று 2,200 ரூபா...
விறகு சேகரிக்கச் சென்ற மாணவன் பலி
மஸ்கெலியா, பிரவுன்லோ வனப்பகுதிக்கு தனது சகோதரனுடன் இன்று (12.06.2022) காலை வேளையில் விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், மரத்திலிருந்து வழுக்கி விழுந்து பலியாகியுள்ளார்.
மஸ்கெலியா சமனெலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம்...












