” மக்களின் கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் செவிமடுக்க வேண்டும்”

0
இன, மத, கட்சிப் பேதமின்றி இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். எனவே போராட்டங்களில் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் செவிமடுக்க வேண்டுமென பதுளை சர்வமத தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பதுளை மாவட்ட சர்வமதக் குழுவினரின் கூட்டம்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா வேண்டும் ! வடிவேல் சுரேஷ் வலியுறுத்து

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதன வழக்கிலிருந்து, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் விலகுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்...

IMF கடன் குறித்து பிரதமர் வெளியிட்ட புதிய தகவல்

0
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள கடன்கள் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் நாட்டுக்குக் கிடைக்குமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர்...

மஹிந்தவிடம் இரகசிய விசாரணை

0
மே - 09 தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுமார் 5 மணிநேரம் இரகசியமாக வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த இடத்துக்கு நேற்று முன்தினம்...

21 ஐ இறுதிப்படுத்துவது குறித்து இன்றும் முக்கிய பேச்சு!

0
அரசியலமைப்பிற்கான உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை இறுதிப்படுத்துவதற்கான பேச்சுகள் நேற்று இடம்பெற்ற நிலையில், இன்றைய தினமும் முக்கிய சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இதன்படி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில்...

பொருளாதார நெருக்கடி – நாடாளுமன்றில் பிரதமர் வெளியிடவுள்ள விசேட அறிக்கை

0
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வௌியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது குறித்த அறிக்கையை...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பிரதமர்

0
எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள...

நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை ஆராய விசேட குழு நியமனம்

0
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் மிரிஹானை அமைதியின்மை தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று ஸ்தாபிக்கபட்டுள்ளது. குறித்த  அமைதியின்மை சம்பவங்களின்  போது முப்படையினர் செயற்ப்பட்ட விதம் குறித்து ஆராயும் வகையில்...

நட்பு நாடுகளின் உதவிகள் அவசரமாக தேவை- ஜனாதிபதி

0
தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின்...

வணிக வங்கிகளின் தலைவர்களை சந்தித்த பிரதமர்

0
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையான கொள்கைகள் மட்டுமே நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சிறந்த வழிமுறை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...