ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகளும் நிறுத்தம்
நாளை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் நாளை இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை பொதுமக்களுக்கான ஒரு நாள் சேவை மற்றும் ஏனைய அனைத்து...
எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு இரண்டாயிரம் ரூபாவிற்கும் முச்சக்கர வண்டிகளுக்கு மூவாயிரம் ரூபாவிற்கும் கார்கள் , வேன்கள்...
மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை- கஞ்சன விஜேசேகர
நுரைச்சோலையில் ஏற்பட்டுள்ள மின்தடை காரணமாக மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
போதுமான பெட்ரோல் 92 ஒக்டோன் மற்றும் சூப்பர் டீசல் பங்குகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாகவும்...
கடுமையான பொருளாதார நெருக்கடி-பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தடை
கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் நேட்டோ படைகள் பின் வாங்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தலிபான்கள் ஆட்சி...
யார் இந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய?
நாடாளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற பிரதி சபாநாயருக்கான தேர்வில், சுயாதீன அணிகளின் சார்பில் களமிறக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வெற்றிபெற்று, பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 148 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ரஞ்சித்...
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் இன்று (05) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளது
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இன்று நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலக தீர்மானம்-கெமுனு விஜேரத்ன
இன்று(05) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
சஜித்தின் செயலால் கடுப்பான சபாநாயகர்
பிரதி சபாநாயகருக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது, தான் யாரை ஆதரித்து வாக்களித்தார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைக்கு, காட்சிப்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டது.
பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சபையில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
11...
விமான கொள்வனவு ஒத்திவைப்பு!
" ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டம் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.
கோப் குழுவின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில்...
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்மொழியப்பட்டுள்ளன.












