ஜனாதிபதி – பங்காளிக்கட்சிகள் சந்திப்பு ஒத்திவைப்பு!
ஜனாதிபதிக்கும், அரச பங்காளிக்கட்சிகள் மற்றும் 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சு பிற்போடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி...
21 ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் இன்றுடன் 21 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெறுகிறது.
இதே வேளை கொழும்பிலுள்ள அலரி மாளிகை...
மேற்குலகத்துக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை!
உக்ரைன் போரில் எந்த நாடேனும் தலையிட முயன்றால் “மின்னல் வேகத்திலான” பதிலடி ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து...
‘சர்வக்கட்சி அரசு’ – 11 கட்சிகளின் கூட்டணி ஜனாதிபதியுடன் இன்று பேச்சு
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த அழைப்பையேற்று அவருடன் இன்று (29) பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் இல்லாத்தில் நேற்று...
‘சர்வக்கட்சி இடைக்கால அரசு’ – இ.தொ.கா. கழுகுப்பார்வை, முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு
“ மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை...
ஆளுங்கட்சியின் செயற்பாடு தவறு – நாமல் சீற்றம்
ஆளுங்கட்சியினரும், எதிரணியினரும் அரசியல் பேதங்களை ஓதுக்கிவைத்துவிட்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைதேட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.
இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட அவர், மேலும் கூறியவை...
‘கோட்டா கோ கமவில்’ ஐ.தேகவின் மே தினம்!
ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை காலிமுகத்திடலில் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து சர்வதேச தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியை கட்டி எழுப்ப...
அரசுக்கு பெரும்பான்மை இல்லை – 04 ஆம் திகதி நிரூபிப்போம்
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை எதிர்வரும் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிரூபிப்போம்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று அறிவித்தார்.
கொழும்பில்...
கொரோனா தொற்று உறுதியான 29 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 29 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,272ஆக அதிகரித்துள்ளது.
‘அரவிந்தகுமாரின் வீடு முற்றுகை – கொடும்பாவியும் எரிப்பு’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் லிந்துலை மெராயா பகுதியில் இன்று மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
லிந்துலை எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெரயா,...













