விரைவில் போர் முடிவுக்கு வரும் – இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம்!
உக்ரைன் மீதான போரில் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யப்படையினரின் நடத்தும் போர்த் தாக்குதல்கள் இரண்டாவது மாதமாக...
இதோ மகிழ்ச்சியான செய்தி – ஏப்ரல் 02 முதல் 4 மணிநேரமே மின்வெட்டு!
" ஏப்ரல் 02 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்ககூடியதாக இருக்கும்." - என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்...
தீ விபத்து – இரு லயன் வீடுகள் தீக்கிரை (படங்கள்)
நமுகுகல, கனவரல்ல CVE பிரிவில் பதினொரு வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. பொருட்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.
இத்தீ விபத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை....
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா – அரவிந்தகுமார் உறுதி
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிலைப்படுத்தி, குறைந்த வருமானங்களை பெறும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பத்தாயிரம் ரூபா என்ற அடிப்படையில், மொத்தமாகவோ அல்லது இரு முறைகளாகவோ வழங்கப்படுமென, நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச உறுதியளித்ததாக...
முகநூலில் கடும் விமர்சனம் – ஜனாதிபதியின் முகநூல் பக்கத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், 'கருத்து ' ) comment) பகுதியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
'லைக்' மற்றும் 'செயார்' ஆகிய இரு தேர்வுகள் மட்டுமே தற்போது உள்ளன. நேற்று...
சிவனொளிபாதமலை பிரதேசத்தில் யாத்திரிகர்களால் சுற்றாடல் சீர்கேடு
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அப்பிரதேசத்தில் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கழிவுப் காணப்படுவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன.
இரத்தினபுரி, பெல்மதுளை, குருவிட்ட பகுதிகளிலிருந்தும் ஏனைய பிரதான பாதைகளூடாகவும் சிவனொளிபாத...
‘பரீட்சைகள் பிற்போடப்படமாட்டாது’ – கல்வி அமைச்சர்
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சைகள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" பரீட்சை வினாத்தாள்களை...
‘உள்ளக விசாரணையை ஏற்கவில்லை’ -சுமந்திரன்
"ஜனாதிபதியுடனான சந்திப்பில் நாம் உள்ளக விசாரணையை கோரவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் பிரகாரம் சர்வதேச ஒத்துழைப்பை பெறலாம்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான...
ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் உட்பட 191 இடங்களில் மின்வெட்டு இல்லை!
நாட்டில் 10 மணிநேரத்துக்கு மேல் மின்வெட்டு அமுலில் உள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது.
சுதந்திர வர்த்தக வலயங்கள், மின்சார நிலையங்களை அண்டிய பகுதிகள், கைத்தொழில் பேட்டைகள்...
ஈழத்தில் இருந்து மலையகத்துக்காக ஓங்கி ஒலித்த குரல்!
தமிழ் இனத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடிய தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல மலையகத் தமிழர்களுக்காகவும் ஒட்டுமொத்தமாக தமிழ்பேசும் மக்களுக்காகவும் இறுதிமூச்சு இறுக்கும்வரை குரல் கொடுத்த இவர்...













