கொழும்பு இந்துக்கல்லூரி பழைய மாணவன் பிரித்தானிய உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி!
பிரித்தானியாவின் பாசிங்ஸ்டோக் - டீன் போரோ உள்ளூராட்சி மன்ற தேர்தலில், இலங்கை தமிழர் ஒருவர் உள்ளூராட்சி மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த மூன்று உள்ளூராட்சி மன்ற தலைவர்களில் ஒருவராக இலங்கை...
மலையக சமூகத்தை சந்தா இல்லாத புதிய அரசியல் தொழிற்சங்க கலாசாரத்தை நோக்கி ஊக்குவிப்போம் – பழனி விஜயகுமார்
மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தொழிற்சங்க சந்தா இல்லாத அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்க அனைவரும் முற்போக்காக சிந்தித்து ஒன்றுதிரள வேண்டும் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் மலையக அரசியல் சமூக செயற்பாட்டாளருமான...
அவதானமாகவும் பொறுப்புடனும் செயற்வோம் : பாரத் அருள்சாமி
கொவிட் 19 தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மிக அவதானமாகவும் சமூக பொறுப்புடன் செயற்படுமாறும் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் பிரஜா சக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயமும் கொவிட் 19 தடுப்பு செயலணியின் பிரதானியுமான...
சேவலுக்கு தலைவர் யார்? அடுத்த மாதம் தலைவரைத் தெரிவு செய்யத் தயாராகும் உயர்மட்டம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் பதவி வெற்றிடமாக இருக்கும் நிலையில், தலைவர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதமளவில் இதற்கான தெரிவை செய்ய முடியுமா...
ஜீவன், சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு : மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆய்வு
புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்...
தமிழகத்துக்கும் மலையக தலைமைகளுக்கும் இடையிலான உறவுபாலம் வலுவடையுமா?
ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் செந்தில் தொண்டமானின் நெருங்கிய நண்பர்கள்?
தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டது.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் அமைச்சரவையில் அங்கம்...
படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி தினம்
படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
ரணவிரு சேவா அதிகார சபையின் பதில்...
பொகவந்தலாவை லெச்சுமி தோட்டத்தில் மண் சரிவு : லயன் அறைகள் ஆபத்தில்
பொகவந்தலாவை, லெச்சுமி தோட்டத்தின் கோவில் அருகாமையில் உள்ள லயத்திற் அருகில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
113 இலக்க லயன் அறைகள் உள்ள பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொகந்தலாவை போஸ்ட்,...
கொவிட் தொற்றாளர் வீடுகளில் இருந்தால் இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் இருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதற்காக துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1906 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து, கொவிட் தொற்றாளர் குறித்த தகவல்களைத்...
ஆட்பதிவு அலுவலக சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.