மரக்கறி விலையில் வீழ்ச்சி!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்திருந்த நிலையில்,மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள்...
சஜித்தின் தேர்தல் கோரிக்கைக்கு பதிலடி கொடுத்தது சுதந்திரக்கட்சி
" எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுவதைப் போல அவர் நினைக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாகிவிட முடியாது. அதேபோன்று அவர் கோருவதைப் போன்று ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் முடியாது. எனவே, ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு...
‘பேராதனை தேசிய தாவரவியற் பூங்காவில் தாவரவியல் அருங்காட்சியகம்’
200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, பேராதனை தேசிய தாவரவியற் பூங்காவில் தாவரவியல் அருங்காட்சியகம் ஒன்று நிறுவுவதற்கு தேசிய தாவரவியற் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஷேலோமி கிறிஷ்ணராஜா தெரிவித்தார்.
பேராதனைப தேசிய...
‘அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் இலங்கை வருகை’
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூன்று உயர்மட்ட அதிகாரிகள் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் விக்டோரியா நுலண்ட், பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணைச் செயலாளர் அமண்டா ஜே....
‘டொலர் தட்டுப்பாடு’ – சில வெளிநாட்டு தூதரகங்களுக்கு பூட்டு
நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள சில தூதரகங்களையும், உப தூதரகங்களையும் மூடுவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு மற்றும் செல்வீனங்களைக் குறைத்தல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த முடிவு...
கோட்டாபயவுக்கு ஏற்பட்டது போல வேறு எந்த ஜனாதிபதிக்கும் ஏற்படவில்லை- ராஜித சேனாரத்ன
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மக்கள் தமது கோபத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி...
யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமரால் திறப்பு
யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில்...
‘சோமாலியாவில் போல் இலங்கையிலும் பஞ்சம் வரலாம்’ – ராதா எச்சரிக்கை
இலங்கையில்மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம். அதனை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும். அரசின் தீர்க்கதரிசனம் அற்ற செயற்பாடுகளால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ்...
பெல்வத்த பால் மா விலை அதிகரிப்பு
பெல்வத்த பால் மா நிறுவனம் 400 கிராம் பால் மா பக்கெட்டொன்றின் விலையை 105 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில், 400 கிராம் பெல்வத்த பால் மா பக்கெட்டொன்றின் புதிய விலை 625 ரூபாவாகும்.
நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்
நாளை (21) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை...












