எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொடுப்பதில் முன்னுரிமை வழங்குவது யாருக்கு?
சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொடுப்பதில் முன்னுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சினால் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எரிபொருள் மற்றும் எரிபொருள்...
எரிபொருள் கொள்வனவுக்காக கடனை 750 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை
இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் இன்று பிற்பகல் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன்...
எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன்...
பழங்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு விசேட வரி
அப்பிள், திராட்சை உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் மீதான விசேட பொருட்களுக்கு வரிதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
திராட்சை, அப்பிள், கிலோவொன்றுக்கான பண்ட வரி 300 ரூபாவாகவும்,...
அப்பேவளை காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
அம்பேவளை காட்டுப்பகுதியில், தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் இந்த சம்பவம்...
பதவி துறக்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு அழுத்தமா?
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என வெளியாகும் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.
இது தொடர்பில் பரவுகின்ற தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும்...
ரயிலில் இருந்து விழுந்து எகிப்து நாட்டு சுற்றுலாப் பயணி பலி!
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பலியாகியுள்ளார்.
பதுளை, எல்லே நோக்கி பயணித்த அவர், பட்டிப்பொல ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்தே நேற்று...
பாதுகாப்புசபை இன்று அவசரமாக கூடுகிறது!
உக்ரைன்மீது ரஷியா போர் தொடுத்தது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்ய அதிபர் புடினை, ஒரு போர் குற்றவாளி என கண்டிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
உக்ரைன் மீது ரஷியா 22-வது நாளாக போர் தொடுத்து...
மீண்டும் ஆபத்து! புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு!!
இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிய வகை வைரஸ் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம்...
மாத்தளை பிரதேசத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு
மாத்தளை நகரிலும் நகரை சூழவுள்ள சில உபநகரங்களில் அமைந்துள்ள மருந்தகங்களில் அனேகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் நோயாளிகள் பல அசௌகரியங்களுக்கு முகங் கொடுப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
மாத்தளை நகரிலும் நகரை சூழவுள்ள உபநகரங்களில் மருந்தகங்களில்...








