அரசாங்கம் மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிக்கிறது- கே.டி.லால்காந்த
மக்களை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதாரத்தின் தாக்கங்களினால் இலங்கையில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என்ற வாதம் பொய்யானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற...
தாயை 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற துயர சம்பவம்!
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில், கடந்த சனிக்கிழமை மாலை நடந்த விபத்தில் பெற்ற தாயை 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற தினத்தன்று, டீஜா பென்னட்(Deeja...
கிராமப்புற வீதிகளில் பஸ் சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம்
கிராமப்புற வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, கொழும்பில்...
பெற்றோலிய தாங்கி போக்குவரத்து உரிமையாளர்கள் சேவை நிறுத்தம்- தொடருமா எரிபொருளுக்கான வரிசை?
இலங்கை தனியார் பெற்றோலிய தாங்கி போக்குவரத்து உரிமையாளர்கள் தமது சேவையிலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எரிபொருள் தாங்கி போக்குவரத்து செலவீனங்கள் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்கும் வரை...
ஜனாதிபதி இன்று விசேட உரை
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இதன்படி, இன்று இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்கள்...
அரிசி விலை அதிகரிப்பு?
அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்துவரும் சில வாரங்களில், ஒரு கிலோகிராம் அரிசியின் விலை, 200 ரூபா என்ற எல்லையைக் கடக்கும் என சிறு மற்றும் மத்திய தர...
பாரதப் பிரதமர்- நிதி அமைச்சர் இடையில் இன்று சந்திப்பு
இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரையும் நிதி அமைச்சர்...
இன்றைய தினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை
இன்றைய தினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, A B C D E F G...
அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு
அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன்...
கொவிட் தொற்றால் மேலும் 8 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 8 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (14) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...










