பிரதமர் ரணில் 07 ஆம் திகதி விசேட உரை

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் பொருளாதார நிலைவரம் பற்றி அவர் அந்த உரையில் தெளிவுபடுத்துவார். நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

கட்சி செயலாளர்களுடன் 6 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு சந்திப்பு

0
அனைத்து கட்சிகளின் செயலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2022 வாக்காளர் பட்டியல் மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவும் இந்த...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிப்பு

0
ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியினூடாக செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஒரே...

ஹரினின் பதவி பறிப்பு! புதிய அமைப்பாளர் நியமனம்!!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் வத்தளை தொகுதியின் புதிய அமைப்பாளராக, முன்னாள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் . வத்தளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஹரின் பெர்ணான்டோ, அரசுக்கு ஆதரவளித்து அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளார். இதனால்...

மத்திய மாகாணத்தில் 100,000 வீட்டுத்தோட்டங்கள் ஆரம்பம்

0
மத்திய மாகாணத்தில் 100,000 வீட்டுத்தோட்டங்களை பயிரிடும் வேலைத்திட்டம் மாகாண விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்தார். மாகாண உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான மத்திய மாகாண ஆளுநர்...

தமிழக நிவாரணத்தில் பாரபட்சம் வேண்டாம்! வேலுகுமார்

0
இந்திய உதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கும் போது கடந்த காலங்களைப் போன்று மலையக மக்களுக்கு பாராபட்சம் காட்டப்படக் கூடாது என்று கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் வேலு குமார்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க சு.க. இரு நிபந்தனைகள்!

0
மாகாண சபைகள் சுயாட்சி கோருவதை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த பின்னரே , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி...

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்

0
இன்று (02) முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23 ஆம் திகதி முதல் இரவு...

இராகலை பிரதேச தோட்ட வைத்தியசாலை மூடப்படும் அபாயம்

0
நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட இராகலை பிரதேச தோட்டப்பகுதிகளில் இயங்கி வந்த தோட்ட வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் குறைந்து வருவதுடன் சில தோட்டப்பகுதிகளில் வைத்திய சேவைகள் நிறுத்தப்பட்டும் வருகிறது. இது திட்டமிட்ட செயல்...

’21’ ஐ இறுதிப்படுத்த நாளை சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம்!

0
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 6 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படும் - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளை (03) சர்வக்கட்சி தலைவர்கள்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...