கம்பனிகளிடம் அடிபணியோம்! சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது இலக்கு என்கிறார் ஜீவன்!!
கம்பனிகளிடம் அடிபணியோம்! ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும் என்கிறார் ஜீவன்!!
தேர்தல் சட்டங்களை மீறினால் பிரஜாவுரிமையை இழக்க நேரிடும் : எச்சரிக்கை
ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த எச்சரிக்கை
தேர்தல் சட்டங்களை மீறுவோரின் பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
சமய வழிப்பாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரங்களை...
தொற்றாளர் எண்ணிக்கை 2752 ஆனது
சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 14 பேருக்கு COVID19 தொற்று உறுதியாகியுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையில் அடைக்க முயற்சி – பதறுகிறார் ரிஷாட்
தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையில் அடைக்க முயற்சி - பதறுகிறார் ரிஷாட்
2ஆம் புவனேகபாகு மன்னன் குறித்து மஹிந்த வெளியிட்ட கருத்தால் மனோ சீற்றம்!
2ஆம் புவனேகபாகு மன்னன் குறித்து மஹிந்த வெளியிட்ட கருத்தால் மனோ சீற்றம்!
மறந்துவிட்டு பயணிக்காதீர்கள்!
பிரதமருக்கு குடைப்பிடிக்கும் நீங்கள் அவரிடம் இந்த கோரிக்கையை முன் வைப்பதுதானே நியாயம்? காமினியின் தாத்தாவுக்கு இந்த பெருந்தோட்டங்கள் சொந்தம்? தலையை விட்டுவிட்டு வாலுடன் எதற்கப்பா விவாதம்?
அரசியல் ஜாம்பவான்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் தேசியப் பட்டியலில் வருவது ஏன்?
அரசியல் ஜாம்பவான்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் தேசியப் பட்டியலில் வருவது ஏன்?
நுகேகொடை மேம்பாலத்தில் கோர விபத்து
நுகேகொட மேம்பாலத்தில் இராணுவத்தின் கெப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்த மேலும் இரண்டு சிப்பாய்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய் குறித்த...
குடையுடன் செல்லுங்கள் மழை பெய்யும் என்கிறது வானிலை அறிக்கை
மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது...
நுவரெலியா மாவட்ட சுயேட்சைக் குழு 7 – வேட்பாளரும், NUW இளைஞர் அணித் தலைவருமான பாலகிருஸ்ணன் சிவநேசன் தடுப்புக்...
தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினை குறித்து செய்யப்பட்ட முறைப்பாடு சம்பந்தமாக நுவரெலியா மாவட்ட சுயேட்சைக் குழு 7, பூட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பாலகிருஸ்ணன் சிவநேசன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட வியாபாரத்திற்காக ஒருவரிடமிருந்து பணக் கொடுக்கல்...