மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்பு (படங்கள்)
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 31.05.2022 அன்று பெண்ணின் சடலம் ஒன்று காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு...
2000 பேக்கரிகளுக்கு மூடுவிழா!
எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாடளாவிய ரீதியில் உள்ள 7 ஆயிரம் பேக்கரிகளில் சுமார் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமைமா விலை உயர்வால் பாண்...
மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு! வவுனியாவில் பயங்கரம்!!
வவுனியாவில் தனியார் வகுப்புக்குச் சென்ற சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தாய், தந்தையை இழந்த 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி மாமாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில் நேற்று மதியம் தனியார்...
கந்தப்பளையில் காணி விழுங்கிய பூதம்! காங்கிரசுக்கு தரகு பணம்? கருப்பையா ஜெயராம் வெளியேறியது ஏன்?
" ஆறுமுகன் தொண்டமான் காலத்தில் கந்தப்பளையில் பொதுசந்தை நிர்மாணிப்பதற்கு 80 பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த காணி தற்போது தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபை தலைவர் ஒருவர் ஊடாக, காங்கிரஸ்...
பொருளாதார நெருக்கடியில் வாழும் மக்களுக்கு நிவாரணம்- பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை முன்வைக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
21 இழுத்தடிப்பு செய்கிறது மொட்டு கட்சி!
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன...
A/L பரீட்சை பெறுபேறு எப்போதும் வெளியாகும்? திகதி அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்பொழுது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன வெளியிட்டுள்ளார்.
அதன்படி பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது...
74வயதில் கணிதபாட பரீட்சை எழுதிய முதியவர்!
நெலுவ, களுபோவிட்டியனை வசிப்பிடமாகக் கொண்ட 74 வயதான சந்திரதாச கொடகே எனும் முதியவர், நெலுவ தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாட பரீட்சைக்கு தோற்றினார்.
இதன்படி,...
குடும்ப ஆட்சி வேண்டாம்! காங்கிரஸில் இருந்து வெளியேறினார் கருப்பையா ஜெயராம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உபத்தலைவர் கருப்பையா ஜெயராம், மலையக மக்கள் முன்னணியுடன் சங்கமித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணனை நேற்று நேரில், சந்தித்து இவ்வாறு இணைந்து கொண்டார்.
நுவரெலியா , கந்தப்பளை இ.தொ.கா...
21 இல் ரணிலுக்கு ஏன்? அவசரம் மொட்டு கட்சி சீற்றம்!
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏன் 21ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் அதிக அவசரம் காட்டுகிறார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் கேள்வி
எழுப்பியுள்ளனர்.
இதேவேளை...












