மேலும் 60 பேருக்கு கொவிட் தொற்று! மொத்த எண்ணிக்கை அதிகரித்தது
மினுவாங்கொடை தொழிற்சாலை தொடர்பால் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மினுவாங்கொடை தொற்று எண்ணிக்கை 2,222 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்
மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக...
மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று!
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை இணைப்பில் மேலும் 47 கொரோனா தொற்றாளிகள் இனங்காணப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
இதில் 4 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 43 பேர் நெருங்கிய தொடர்பிலும் கண்டறியப்பட்டனர்.
இதனையடுத்து மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பில்...
ஊவா கல்வி வளர்ச்சிக்கான கூட்டம் : செந்திலின்கோரிக்கையை ஏற்று பணிப்புரை வழங்கிய கல்வி அமைச்சர்
ஊவா கல்வி வளர்ச்சி குறித்து ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீல்.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பதுளை ஆளுனர் தேனுக விதானகே, பிரதமரின் பெருந்தோடட...
புதிய சம்பள கட்டமைப்புடன் அரசுடன் பேச்சு நடத்துவதாக பெருந்தோட்ட சங்க புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு
புதிய சம்பள கட்டமைப்பு தேவையை கவனத்தில் கொண்டு அதற்காக புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு
அல்லது புதிய சம்பள கட்டமைப்பு தேவை குறித்து புதிய அரசின் கவனத்திற்கு...
மேலும் 113 பேருக்கு கொவிட் தொற்று
இன்று மேலும் 113 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஐவர் அடங்குகின்றனர். ஏனைய 105 பேரும்குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களின் நெருங்கிய உறவினர்கள் என இராணுவத்...
அனுஷ்கா எடுத்துள்ள திடீர் முடிவு
அனுஷ்கா எடுத்துள்ள திடீர் முடிவு
ஊரடங்கு உத்தரவில் திருத்தம் செய்தது பொலிஸ் – 4 இடங்களில் மட்டும் அமுல் !
திவுலபிட்டிய ,மினுவாங்கொட,வெயாங்கொட, கம்பஹா ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது
ஏற்கனவே குறிப்பிட்டபடி கம்பஹா பிரிவில் 15 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாகாது...
மனச் சோர்வில் உள்ளீர்களா? இதோ உங்களுக்கான Chatline
எயார்டெல் மற்றும் NIMH இலங்கையின் முதலாவது Chatlineஐ அறிமுகம் செய்கின்றன.
உணர்ச்சி ரீதியான மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்பவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் இலங்கை தற்போது Text-Based உதவிகளை வழங்குகிறது. எயார்டெல் லங்கா, தேசிய மனநல...
மஹதோவ தோட்டத்திற்கான வீதிப் புனரமைப்பை உடன் ஆரம்பிக்குமாறு செந்தில் பணிப்புரை
மஹதோவ தோட்டத்திலிருந்து லுணுகல வரையிலான 7.2 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்புப் பணிகள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.
குறித்த வீதியின்...