போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு – காலி வீதியில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் இவ்வாறு கண்ணீர்ப்புகைப்...
எரிபொருள் விலை அதிகரிப்பு?
லங்கா ஐ. ஓ. சி. எரிபொருள் விலை அதிகரிக்கும் என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐ. ஓ. சி. தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் லங்கா ஐ. ஓ. சி. எரிபொருளின்...
காலிமுகத்திடல் சம்பவம்- 8 பேருக்கு விளக்கமறியல்
மொறட்டுவை நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ மற்றும் டான் பிரசாத் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ளது.
கடந்த...
பாணின் விலை அதிகரிப்பு
கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்று (19) நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி...
தலவாக்கலையில் மண்சரிவு ; 25 பேர் பாதிப்பு (படங்கள்)
மலையகப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக காலநிலை சீர்கேட்டின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் இன்று (19.05.2022)...
பிரதமர் அலுவலக செலவீனங்கள் 50 வீதத்தால் குறைப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை குறைப்பதற்கு பிரதமர் அலுவலகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை நூற்றுக்கு 50 வீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள...
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு
கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாக பிரீமா...
அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களைத்தவிர, ஏனைய அரச ஊழியர்கள் நாளைய (20) தினம் பணிக்கு வரவேண்டியதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன்,...
எம்.பிக்களுக்கு வலுகை விலையில் எரிபொருள் விநியோகமா?
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
தவிசாளர் குழாமில் சாணக்கியன், வேலுகுமார்!
நாடாளுமன்றத்தில் இன்று புதிய தவிசாளர் குழாம் சபாநாயகர், மஹிந்த யாப்பா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.சாந்த பண்டார
2.வேலுகுமார்
3.மயந்த திஸாநாயக்க
4.ஹர்ஷன ராஜகருண
5.ரோஹினி குமாரி விஜயரத்ன
6.ஹேஷா விதானகே
7.கோகிலா குணவர்தன
8.பிரேம்நாத் தொலவத்த
9.வசந்தயாப்பா பண்டார
10.இரா. சாணக்கியன்
11. வீரசுமன வீரசிங்க
12.சுரேன் ராகவன்
13. ஹரினி...









