எம்.பிக்களுக்கு வலுகை விலையில் எரிபொருள் விநியோகமா?

0
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின்...

தவிசாளர் குழாமில் சாணக்கியன், வேலுகுமார்!

0
நாடாளுமன்றத்தில் இன்று புதிய தவிசாளர் குழாம் சபாநாயகர், மஹிந்த யாப்பா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 1.சாந்த பண்டார 2.வேலுகுமார் 3.மயந்த திஸாநாயக்க 4.ஹர்ஷன ராஜகருண 5.ரோஹினி குமாரி விஜயரத்ன 6.ஹேஷா விதானகே 7.கோகிலா குணவர்தன 8.பிரேம்நாத் தொலவத்த 9.வசந்தயாப்பா பண்டார 10.இரா. சாணக்கியன் 11. வீரசுமன வீரசிங்க 12.சுரேன் ராகவன் 13. ஹரினி...

புதிய எம்.பி. பதவிப்பிரமாணம்!

0
பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டாா். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியபோதே அவர் உறுதியுரை ஏற்றார். ஸ்ரீலங்கா பொதுஜன...

எம்.பிக்களுக்கு தனி எரிபொருள் நிரப்பு நிலையம்?

0
நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு, நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவிலுள்ள எரிபொருள் நிலையம் ஊடாக, எரிபொருளை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு, சபாநாயகர் பணிப்புரை விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின்...

‘விசேட ஏற்பாடு வேண்டாம் -நாடாளுமன்றில் சாதாரண உணவையே தாருங்கள்’

0
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொகுசு வாழ்க்கைக்காக பாராளுமன்றத்தை பயன்படுத்துவதாக மக்கள் மத்தியில் ஒரு தவறான எண்ணம் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த தவறான எண்ணத்தை நிவர்த்தி...

மொட்டு கட்சி உறுப்பினரின் வீட்டில் 35 பவுண் நகை மாயம் – பொலிஸில் முறைப்பாடு

0
கண்டி மாநகர சபை பொதுஜன பெரமுன உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீட்டுக்கு தீயிடப்பட்டதில் சுமார் 34 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக,(18) அவரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

மே – 09 சம்பவம் – ஆளுங்கட்சி எம்.பி. வீட்டில் 60 பவுன் தங்கம் மாயம்!

0
மே - 09 வன்முறை சம்பவத்தின்போது, ஆளுங்கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. இது தொடர்பில்...

முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் – சஜித் அழைப்பு

0
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு...

ஜனநாயகத்துக்காக ஜே.வி.பி. இழந்தவை ஏராளம் – சபையில் பட்டியலிட்டார் அநுர

0
ஜனநாயகத்துக்காக ஜே.வி.பி. இழந்தவைகள் ஏராளம். 1983 இல்போன்று ஜே.வி.பியை ஒடுக்குவதற்கு மீண்டும் முயற்சி எடுக்கப்படுகின்றது - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும்...

மாற்றம் இல்லையேல் மே – 09 சம்பவத்தின் முழு திரைப்படமும் அரங்கேறும்

0
நடந்து முடிந்த சம்பவங்கள் ஒரு முன்னோட்டம் மட்டுமே. எமது செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் அது முழு திரைப்படமாக அரங்கேறுவதை தவிர்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த அழிவுகளோடு...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...