சாமிமலையில் வேன் விபத்து – ஐவர் படுகாயம்! (படங்கள்)
மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்றிரவு 11.45 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஐவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன்...
கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் மரணம்!
நாட்டில் நேற்றைய தினம் 23 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
அட்லாண்டிக்கில் பயங்கர தீ விபத்து: கப்பலில் இருந்த சொகுசு கார்கள் எரிந்து நாசம்
வால்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்கை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே திடீரென தீப்பிடித்தது.
தீ விபத்து...
தங்கத்தின் விலை வீழ்ச்சி?
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது.
தற்போது அவுன்ஸூக்கு, 1,888 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
மேலும், இலங்கையின் இன்றைய தங்க நிலவரத்தின்படி தங்க விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று குறைவடைந்துள்ளது.
அதன்படி,
ஒரு பவ்ன்...
இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவரா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸிற்கும் பிக்பாஸ் அல்டிமேட்டிற்கும் சில வித்தியாசங்கள் தான். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும், சிகரெட் அறை எல்லாம் காட்டுகிறார்கள்.
நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து சுரேஷ்...
நாடு முழுவதும் மின் விநியோகத் தடை – அறிவிப்பு
நாளாந்தம் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாளாந்தம் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய இன்று முதல் பிற்பகல் 2.30 முதல்...
‘பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்து’
அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்களை
தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், 'பயங்கரவாதம்' என்ற குற்றம் அதற்கான புதிய வரைவிலக்கணத்துடன்...
கொவிட் தொற்றிலிருந்து 310 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 310 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,639 ஆக அதிகரித்துள்ளது.
இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட பசுமாடுகள் வறிய மக்களுக்கு வழங்கப்பட்டன!
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கடந்தவாரம் சட்டவிரோதமாக அனுமதியின்றி இறைச்சிக்காக கொண்டுசெல்லப்பட்ட 2 பசு மாடுகளை சுற்றிவளைத்து பூண்டுலோயா பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து பூண்டுலோயா கால்நடை வைத்திய அதிகாரி சம்பத்துடன் கலந்துரையாடி நீதிமன்ற அனுமதியுடன்...
சூழலுக்கு இணக்கமான உற்பத்திகள் சதொச ஊடாக
சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை லங்கா சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் உணவு பொருட்கள் உள்ளடங்கிய உக்காத பொதிகள் ஆகியவற்றை தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு அண்மையில்...










