காலி முகத்திடல் சம்பவம்- நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை
காலி முகத்திடல் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, பவித்ரா வன்னியாராச்சி, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்...
#BREAKING – ஊரடங்கு உத்தரவு காலத்தில் மாற்றம்
இன்று திங்கட்கிழமை (16) இரவு 11 மணி முதல் நாளை செவ்வாய் (17) காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்
பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டம்
காலிமுகத்திடலில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டம்.
பாடசாலைகள் குறித்த முக்கிய அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை (17) திறக்கப்படும் என கல்வி அமைச்சு, இன்று (16) தெரிவித்தது.
ஒரு ஓட்டத்தால் இரட்டை சதத்தை தவறவிட்ட மெத்தியூஸ்
இலங்கை கிரிகெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அஞ்சலோ மெத்தியூஸ் ஒரு ஓட்டத்தால் தனது இரட்டை சதத்தை தவறவிட்டுள்ளார் .பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிரான டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகின்றது இப் போட்டியில்...
சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு நாளை(17) நள்ளிரவு முதல் தடை
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை(17) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2021 கல்வி பொதுத்...
பிரதமரின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை – வெளியானது தகவல்
" நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை இணைத்து தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்."
இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார்.
10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று...
‘ராஜபக்ச வீட்டு நாய், சஜித் அணி உறுப்பினரின் வீட்டுக்கு சென்றது எப்படி?’
ராஜபக்சக்களின் வீரகெட்டிய, வளவுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது, காணாமல்போன நாய் குட்டியொன்று, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வீரகெட்டிய...
10 கட்சிகளின் கூட்டணி ரணிலுக்கு ஆதரவு!
எவ்வித நிபந்தனையுமின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசுக்கு ஆதரவளிக்கப்படும் - என்று 10 கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.
இதன்போதே...
3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்!
" இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அடுத்த இரு வாரங்களுக்குள் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. எனவே எதிர்வரும் 3 நாட்களுக்கு அநாவசியமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் வரிசைகளில் நிற்பதை தவிர்த்துக்...












