10 மணித்தியால மின்விநியோகத்தடை?

0
மின்விநியோகத்தடையை 10 மணித்தியாலமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார். எதிவரும் வாரம் முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 10...

அநுராதபுரம் சென்ற பிரதமருக்கு எதிர்ப்பு

0
அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச்  இன்று (08) சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது பாரியாருக்கு சிறு குழுவினரால் அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பிரமரும் அவரது...

எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் கோரி கொழும்பில் பல இடங்களில் போராட்டம்

0
எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் பெற்று தருமாறு கோரி தற்போது கொழும்பில் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எரிவாயு விநியோகத்தை கோரி கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று முதல் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து...

இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டிய தமிழக சிறுமி

0
தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், தனது உண்டியல் சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்கு உதவுவதெற்கென, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கையளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பில்சா சாரா எனும் சிறுமியே, வீட்டில்...

30 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 30  ஆவது நாளாகவும் தொடர்கின்றது. சுமார் ஒரு மாதமாக முன்னெடுக்கப்படும் இந்த...

பிரதமர் பதவி கருவுக்கு?

0
சர்வக்கட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 13 யோசனைகளுக்கமைய, இடைக்கால அரசமைப்பதற்கு ஐக்கிய மக்கள்...

சாமிமலையில் கோவில் உடைப்பு தங்க நகைகள் உண்டியல் திருட்டு

0
மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட சாமிமலை கிலனுஜி தோட்டத்தில் அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அம்மனுக்கு அணிந்திருந்த தாளி ஆலய உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆலயத்தின் அருகில் உள்ள   நபர்கள் ஒருவர் ...

ஒருவாரம் நாடு முடங்கும் ?

0
எதிர்வரும் திங்கட்கிழமை (9) முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மே...

பிரதமர் பதவியை நிராகரித்தாரா சஜித்?

0
பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்

0
மஹிந்த ராஜபக்ச இன்னும் சில தினங்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சகோதரரை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பதாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...