திறைசேரி செயலாளர் ஆட்டிக்கலவுக்கு கொரோனா – பசிலையும் சந்தித்துள்ளார்
திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளருமான எஸ்.ஆர். ஆட்டிகல கொரோனா தொற்றுக்குள்ளானார்.
சிகிச்சைக்காக அவர் அனுப்பப்பட்டுள்ள அதேசமயம், அவருடன் நெருங்கிப் பணிபுரிந்தோர் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நிதியமைச்சில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட அவர், நிதியமைச்சர்...
கொழும்பின் பல பகுதிகளில் குண்டு தாக்குதல் நடக்கலாம் : போலிச் செய்தி
கொழும்பின் பல பகுதிகளில் குண்டு தாக்குதல் நடக்கலாம் என பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்று பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஐந்து நட்சத்திர...
பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பு விரைவில் உருவாகிறது
<தமுகூ தலைவர் மனோ கணேசன்>
தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட துறையில் தொழிற்சங்க கூட்டமைப்பை நாம் உருவாக்குகிறோம். தமிழ் முற்போக்கு கூட்டணி தொழிற்சங்கங்களும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் இணைந்து இந்த கூட்டு செயற்பாட்டில்...
நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – ஜனாதிபதி
நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும் சில கட்டுப்பாடுகள்...
திருமண வைபவங்களை நடத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில்...
அத்தியாவசியமானவர்களை மட்டும் அழைக்குமாறு அறிவிப்பு
அரச அலுவலகங்களின் பணிகளை முன்னெடுக்க அத்தியாவசியமானவர்களை மட்டும் அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அலுவலகங்களில் மேலதிக ஊழியர்களின் எண்ணிக்கை வீடுகளில்...
இசாலினி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ரிசாட் பதியூதீன்!
இசாலினியின் மரணம் எனது குடும்பத்திற்கு துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது!
மைத்துனரும், குடும்பமும் சிறையில் உள்ளனர்!
இதற்கு நீதியான விசாரணைகள் வேண்டும்! ரிசாத் பதியூதீன்
விசாரணயில் உள்ள வழக்கு குறித்த சம்பவம் குறித்து பேச முடியாது என ஆளும் கட்சி...
மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் : திகாம்பரம்
மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் : கொவிட் நோயாளர்களுக்கு அதிக இடம் வேண்டும்!
மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கிளங்கன் வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்களின் எண்ணிக்கை...
கொத்தலாவல சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம்! அட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்
கல்வியை விற்பணை செய்வதற்காக கொண்டு வந்துள்ள இராணுவ நிர்வாகத்தை நிறுத்து, இலவச கல்வியை ஒழிப்பதற்காகாக இராணுவ இயந்திரத்தை அமைத்து தற்காலிகமாக சுருட்டிக்கொண்ட கொத்தலாவல சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம் என கோரிக்கை விடுத்து அட்டன்...
சட்டங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களை முடக்க அரசாங்கம் முயற்சி?
சமூக வலைத்தளங்கள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகததுறை அமைச்சருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் சமூக வலைத்தளங்களைக் கண்காணித்தல்,...