ஜனாதிபதியோ, பிரதமரோ இன்று எந்தவொரு மேதின கூட்ட மேடையிலும் ஏற மாட்டார்கள்?

0
சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி இலங்கையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மேதின பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. எனினும் அரசாங்கத்தின் தலைமை கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மேதினக் கூட்டத்தை நடத்தவில்லை. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்...

பொருளாதார நெருக்கடி- வெளிநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
வெளிநாடுகளில் குடியேறுவதற்கு கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெளிநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை நூற்றுக்கு 30 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமையினை காரணமாக தெரிவித்தே...

புதியவகை ஒமிக்ரொன் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது

0
வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கொரோனாவின் புதிய துணை ரகத் தொற்று, சிங்கப்பூரில் இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: புதிய வகை கொரோனா வைரஸை கண்காணிக்கும் சுகாதாரத் துறை...

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முன்நின்று இ.தொ.கா செயற்படும்-செந்தில் தொண்டமான்

0
உழைப்போரின் உன்னதத் திருநாளாம் மே தினத்தை உலகெங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள் என  இ.தொ.கா தலைவர்  செந்தில் தொண்டமான் விடுத்துள்ள 'மே தின' வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின்...

தொழிலாளர்களின் உரிமைகளை முன்னெடுக்க மே தினத்தில் ஓரணியில் ஒன்றினைவோம்-ஜீவன் உறுதி

0
மேதினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும், விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் உறுதி கொண்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள தனது மேதினச்செய்தியில் தெரிவித்துள்ளார். அவர்...

” உழைக்கும் மக்களின் உரிமைக்காக பாடுபடுகின்ற சக்திகளை ஒன்று திரட்டுவோம்.”

0
உரிமைக்காகவும் , தியாகத்திற்காகவும் உருவானதும் , உழைக்கும் வர்க்கத்தினரின் மகத்துவத்தை பறைசாற்றும் தினமாகவும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 01 ம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினம் நாடாளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. உழைக்கும்...

23 ஆவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 23 ஆவது நாளாகவும் தொடர்கிறது. சர்வதேச தொழிலாளர் தினமான இன்று...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒரு முழுமையான வங்கிச் சேவையை அறிமுகப்படுத்துகிறது HNB

0
இலங்கையின் மத்திய வங்கியின் (CBSL) உத்தியோகபூர்வ வழிநடத்தலின் கீழ் உள்நோக்கிய பணப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் உந்துதலை ஆதரித்து, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது...

11 கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தூதுவர் சந்திப்பு

0
நாட்டின் தற்போதைய பொருளாதார அரசியல் நிலை தொடர்பில் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயை நேற்றுமாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை இந்தியா தொடர்ச்சியாக வழங்கும்...

மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

0
மத்திய மாகாண பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியர் உதவியாளர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி, மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பிலான...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...