சமையல் எரிவாயு தொடர்பில் வர்த்தமானி வெளியானது
சமையல் எரிவாயு (LP Gas), கொள்கலன், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவகத்துக்கு (SLSI) அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானிக்கு நிதியமைச்சர் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 159 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 159 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (12) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...
ஊருக்குள் நுழைந்த 15 அடி நீளமான மலைப்பாம்பு
தென்மராட்சியின் மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட வீட்டிலிருந்தவர்கள் சென்று...
சாவிகொத்து அரசியல் நடத்தும் இ.தொ.கா.! ஶ்ரீதரன் சாடல்
" நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்திய அரசாங்கத்தின் உதவியால் மலையகத்தில் சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான திறவுகோல்களைச் சேகரித்து
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஊடாக மீண்டும் பயனாளிகளுக்கு வழங்கும்...
தோட்ட மக்களுக்கு 5,000 ரூபா வழங்கமுடியாது – கம்பனிகள் (படங்கள்)
பெருந்தோட்டங்களில் தற்போது நிலவுகின்ற முறை மாற்றம் பெறாதவரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஐந்தாயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா...
நுவரெலியா ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் 89 லட்ச நிதி மோசடி? விசாரணைகள் தீவிரம்
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
நுவரெலியா ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் 89இலட்சம் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையை மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அமரசிரி பியதாச உறுதிப்படுத்தியுள்ளார்.
'ஹங்குரன் கெத்த கல்வி வலயத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகஸ்தர் ஒருவரே இந்த...
‘எனது மகளுக்கு எதாவது நடந்தால் அரசே பொறுப்பு’ – தாய் உருக்கம்!
" காணாமல் போயுள்ள எனது பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள். பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே முழப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்."
இவ்வாறு கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ள சிறுமியின் தாயாரான...
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும்-மத்திய வங்கி ஆளுநர்
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத இறுதியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார வேலைத்திட்டம் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கோவிலில் சஜித் வழிபாடு (படங்கள்)
எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு...
’21 ஆம் திகதி மங்களவுக்கு அதிஉயர் சபையில் அனுதாபம்’
இலங்கை அரசியலில் ஆட்சியை உருவாக்கக்கூடிய பெரும் புள்ளியாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...











