பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. வருத்தத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதில் நேற்று ரூ. 12 பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து...
வெலிக்கடை கைதிகளுக்கு தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று ஜனவரி 09 மற்றும் 15 ஆம் திகதிகளில் தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர்வு...
சீன உர கப்பலுக்கு பணம் செலுத்தியது மக்கள் வங்கி
வங்கி சீன உர நிறுவனத்திற்கு சற்று முன்னர் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது
‘பாணை பெறவும் இனி வரிசை’ – காத்திருக்கும் அடுத்த நெருக்கடி!
" அடுத்துவரும் நாட்களில் நாட்டில் பாணுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதனை பெறவும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்." - என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
"...
சஜித்தின் வடக்கு பயணம் ஆரம்பம் – நாளை திருக்கேதீச்சரத்தில் வழிபாடு!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் வடமாகாண பயணம் இன்று ஆரம்பமானது.
வடமாகாணத்துக்கான பயணத்தை இன்று ஆரம்பித்துள்ள சஜித்
பிரேமதாச முதலாவதாக வவுனியா மாவட்டத்துக்கு வந்துள்ளார்.
அரசியல், சமூக மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில்...
‘கோதுமை மா அல்ல எமது பிரச்சினை’ – பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வை வழங்குங்கள்!
பதினைந்து கிலோ கோதுமை மாவை குறைந்த விலையில் வழங்கினால் மலையக மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா?. மலையக மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒரு முறையான தீர்வை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வழங்க...
வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை – மனோ, திகா, ராதா கூட்டாக அறிவிப்பு!
வடக்கு, கிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை: நமது பயணத்தையும் கைவிட போவதில்லை - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது .
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக...
‘அரசு விரைவில் வீடு செல்லும்’ – அர்ஜுன ரணதுங்க எச்சரிக்கை
" இந்த அரசுக்கு விரைவில் வீடு செல்ல வேண்டிவரும்." - என்று முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நான் தற்போது செயற்பாட்டு அரசியலில்...
வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவை நிறுத்திய ‘ஒமிக்ரோன்’
தை பொங்கல் தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளது.
'ஒமிக்ரோன்' வைரஸ் பரவல் உள்ளிட்டக் காரணங்களை முன்னிறுத்தி இம்முறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்நிலையில் பட்டத்திருவிழா ஏற்பாட்டுக்குழுவினருக்கும்,...
‘தேனிலவுக்காக வந்து ட்ரோன் கமராவை பறக்கவிட்ட இந்திய தம்பதி கைது’
இலங்கையில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அனுமதியின்றி, ட்ரோன் கமராவை பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்த இந்திய தம்பதியினர் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்...









