‘பணத்தை அச்சிட்டு வழங்குவதால் பிரச்சினை தீராது’
" பணத்தை அச்சிட்டு 5 ஆயிரம் ரூபா வழங்குவதன்மூலம் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அது பொருளாதார நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும்." - என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.
" நாட்டில்...
‘அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா’
வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருகிறது. ஒவ்வொரு நாளும் அங்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளும் புதிய உச்சங்களை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளது....
ஒரே பாலின தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி!
இஸ்ரேலில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பான சட்டம் கடந்தாண்டு அமுல்படுத்தப்பட்டது. அதில், ஒரே பாலின தம்பதிகள் மற்றும் தனியாக இருக்கும் ஆண்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்...
‘தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் கொடுப்பனவு வேண்டும்’ – வடிவேல் சுரேஷ்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற...
‘முன்னாள் சுகாதார அமைச்சருக்கும் கொரோனா’
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட 'ரெபிட் அன்டீஜன்ட்' பரிசோதனையில் வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்ன...
‘அக்கரபத்தனை சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்’
" எத்தனை இடையூறுகள் வந்தாலும் , .அக்கரபத்தனை சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்." என ஆலய நிர்வாக சபையின் செயலாளர் சுப்பிரமணியம் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
"...
அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பம் – ராதா எச்சரிக்கை!
" மக்கள் பக்கம்நின்று கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவை, பதவி நீக்கம் செய்தமையானது அரசின் வீழ்ச்சிப் பயணத்தின் ஆரம்பமாகும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...
அரசை விமர்சிக்கும் அமைச்சர்களுக்கு நாமல் ‘சிவப்பு எச்சரிக்கை’!
" ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரசை விமர்சித்துள்ள ஏனைய அமைச்சர்கள் குறித்தும் எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் முன்னெடுக்கப்படும். அமைச்சரவை...
” எனது கட்சி உறுப்பினர்கள் ரணிலுடன் உறவு” – மைத்திரி பகீர் தகவல்!
”நல்லாட்சியின்போது நான் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது கட்சி அமைச்சர்கள்கூட ரணிலுடன் உறவாடினர்.” – என்று கவலை வெளியிட்டுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”...









