ஹப்புத்தளையில் ‘கெப்’ வாகனம் விபத்து – ஐவர் காயம்!
ஹப்புத்தளை, ஹல்துமுல்ல பகுதியில் இன்று அதிகாலை 'கெப்' ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
பெல்மடுலையிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த 'கெப்'ரக வானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த ஐவரில் நால்வர் ஹல்துமுல்ல...
கம்பளையில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரப்பனை பகுதியில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு உணவு சமைத்துக்கொண்டிருந்தவேளையிலேயே எரிவாயு அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. தெய்வாதீனமாக எவருக்கும்...
ஆட்சி கவிழாது – அடித்து கூறுகிறார் பீரிஸ்!
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இலங்கை பிரதமராகவும் மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். அவர் தலைமையிலான ஆட்சியை இனி ஒருபோதும் கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் வெளிவிவகார...
மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்!
எதிர்வரும் திங்கட்கிழமை(03) முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரி திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனையை...
பசறை நகரில் திடீர் சுற்றிவளைப்பு – காலாவதியான பல பொருட்கள் மீட்பு (படங்கள்)
பசறை நகரிலுள்ள வெதுப்பகங்கள், தேநீர் கடைகள், பல சரக்கு கடைகள் ஆகியனவற்றை பசறை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பிரிவினர்கள் இணைந்து நேற்று சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது காலாவதியான பாவனைக்கு உதவாத பொருட்களை...
ஜனவரியில் மீண்டும் டில்லி பறக்கிறார் பஸில்!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஜனவரி 09 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
குஜராத் பூகோள மாநாடு எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்கவே நிதி...
2022 – ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிப்பு!
ஓய்வூதிய சுற்றறிக்கை இலக்கம் 05/2021இன் பிரகாரம் ஓய்வூதிய திணைக்களத்தினால் 2022ஆம் ஆண்டுக்கான மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவுபற்றிய விவர சுற்றறிக்கை பொதுத் திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எ.ஜகத். டி.டயஸ்...
நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர...
கொவிட் தொற்றால் 18 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது யார்?
பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த 5வது சீசன் குறைவான டிஆர்பியை பிக்பாஸ்...










