26 நாட்களில் 69,941 சுற்றுலா பயணிகள் வருகை!
டிசம்பர் மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 69,941 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் ஒரு மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த...
தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு!
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக, கொழும்பில் உள்ள ஒலிம்பிக் இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தலில் சுரேஷ் சுப்ரமணியம் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுப்ரமணியம் 21 வாக்குகளைப் பெற்று தெரிவானார், அவரை எதிர்த்துப்...
‘பெருந்தோட்டப் பகுதிகளில் 13.1 வீதமான பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை’ – வெளியான அதிர்ச்சித் தகவல்
எமது நாட்டில் பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி, இலவசப் பாடநூல் வழங்கப்படுகின்றன. வறிய மாணவர் கற்கும் பாடசாலைகளில் போசாக்கான காலை உணவு வழங்கப்படுகிறது. கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கான பாதணிகள்...
சௌதம் பாடசாலைக்கு 11.6 மில்லியன் மதிப்பிலான புதிய 2 மாடிக்கட்டிடம்!
சௌதம் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்பறைகள் பற்றாக்குறை காரணமாக 11.6 மில்லியன் மதிப்பிலான புதிய 2 மாடிக் கட்டிடம் நிர்மாணிக்க இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்க்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான்...
உதவி தொடரும் – சவுதி நிதியம் உறுதி (படங்கள்)
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாட் , பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று (29) முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு சவுதி அராபி...
அதிகரிக்கிறது பஸ் கட்டணம் !
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று (29) அறிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபா...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 210 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 210 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,085ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 1,178 பேருக்கு கொவிட்
நாட்டில் மேலும் 1,178 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிந்திக்கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் பதிவான...
டுபாய் செல்கிறார் பிரதமர்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் “எக்ஸ்போ 2020” கண்காட்சியில் பிரதமர்...
ஒரு லீற்றர் பால் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை
பாலை பொதியிடுவதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்காக அரசாங்கத்தினால் 5 சதவீதம் வரி அறவிடப்படுவதால் உள்ளூர் பால் உற்பத்தி கைத்தொழிலில் ஈடுபடுவோர் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வரியை நீக்குவதற்கு நிதி அமைச்சர்...











