இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 17 வெளிநாட்டு தூதுவர்கள் (படங்கள்)
புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
எகிப்து, இந்தோனேசியா,...
36,067 பேர் கைது!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 36,067 பேர் கைது செய்யப்பட்டதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஸ்பிரிட் உற்பத்தி செய்தமை அதனை வைத்திருந்தமை மற்றும் கொண்டுசென்றமை...
நாட்டில் மீண்டும் பால்மாவுக்கு வரிசை!
நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் தேசியபால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பால் மா இறக்குமதியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நுவரெலியாவில்...
கம்பளையில் மாணவி தாக்கப்பட்டு கொலை! இருவர் கைது – விசாரணைகள் ஆரம்பம்!!
கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதல் விவகாரம்...
தப்பியோடிவிட்டாரா பஸில்? ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியான பதில்!
" பிரச்சினைகளுக்கு அஞ்சி, ராஜபக்சக்கள் ஒருபோதும் தப்பியோடமாட்டார்கள்." - என்று இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பஸில் ராஜபக்ச நாட்டைவிட்டுச் சென்றுள்ளாரென எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...
கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் உடைப்பு – பாகிஸ்தானில் கொடூரம்
பாகிஸ்தானில் கோவிலுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென சாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள நரேன்புரா நகரில் சுவாமி...
பதுளையில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!
பதுளை, உடகும்பல்வெல என்ற இடத்தில் (இன்று) 22-12-2021
எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
எரிவாய்வு அடுப்பினை இயக்கிவிட்டு, சமையல் செய்த பெண் சமையலறையை விட்டு, விலகியிருந்தமையினால், இவ் வெடிப்பில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆனாலும், இவ் வெடிப்பில்,...
நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின் தடைக்கு வாய்ப்பு!
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்துண்டிப்பு ஏற்படக்கூடும்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவயிலிருந்து...
சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடோம் – கப்ரால் சூளுரை
எவர் எத்தகைய யோசனைகளை முன்வைத்தாலும் அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லயென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கடன் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய...










