எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம்...
2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்தப்பட்டமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம்...
அரசாங்கத்திற்கு எதிராக புஸ்ஸலாவ நயப்பன தோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி புஸ்ஸலாவ நயப்பன தோட்ட தொழிலாளர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும்...
கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
கொரோனா தொற்று உறுதியான 498 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 498 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 551,343 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா இது..! ஆளே மாறிவிட்டாரே.. (photos)
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஆகியுள்ளார்.
இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம், Friendship சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...
மேலும் 426 பேர் பூரணமாக குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,929 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில்...
மூன்று பிரதான பரீட்சை வினாத் தாள்களின் அமைப்பில் மாற்றம்
புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர சாதரான தரப் பரீட்சை, கல்வி பொதுத் தராதர உயரதரப் பரீட்சை என்வற்றுக்கான பரீட்சை வினாத்தாள்களை அமைக்கும் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை கருத்தில் கொண்டே இந்த...
நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நீர் மட்டம் உயர்வு காரணமாக தாழ்வான பகுதிகளில் மற்றும் நீர் நிலைகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நிலவும் பாதகமான வானிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களில்...
சந்தையில் தொடரும் எரிவாயு தட்டுப்பாடு!
சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் பாரியளவு தாமதமடைந்துள்ளதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.
சில இடங்களில் லிட்ரோ எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் லிட்ரோ...
பிரதான தொடருந்து சேவைகள் வெயங்கொட- மீரிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன
விஜய ரஜதஹன தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான தொடருந்து சேவைகள் வெயங்கொட- மீரிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன







