பஹல கடுகன்னாவ பகுதி வாகன போக்குவரத்துக்காக திறப்பு
மண்சரிவு அவதானம் காரணமாக நேற்றைய தினம் (10) மூடப்பட்ட கொழும்பு கண்டி வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி இன்று மதியம் 1 மணி முதல் வாகன போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது.
எனினும், குறித்த வீதியில் கனரக...
நானுஓயாவில் ‘கொரோனா’ வீதி நாடகம்! (படங்கள்)
நானுஓயா, டெஸ்போட் பி பிரிவில் இன்று ‘கொரோனா’ – விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தோட்ட நிர்வாகமும், 'சேவ் த சில்ரன்' நிறுவனமும் இணைந்து, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது...
இடிந்து விழுந்தது இரு மாடிக் கட்டிடம் – மயிரிழையில் உயிர்தப்பிய மூவர்! (படங்கள்)
கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை எனும் இடத்தில் 2 மாடி வர்த்தக நிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது. அப்பகுதி தாழிறங்கும் அபாயம் இருப்பதால் ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும்...
உலகம் மற்றுமொரு நெருக்கடியை சந்திக்கலாம்: உலக சுகாதார அமைப்பு தகவல்
உலகம் முழுவதும் காணப்படும் கோவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக எதிர்வரும் காலத்தில் மேலும் ஒரு நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நாடுகள் கொரோனா...
நீர்வீழ்ச்சி பக்கம் செல்லவே வேண்டாம்! எச்சரிக்கை விடுப்பு!!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் மத்திய மலைநாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகள் சீறிப்பாய்கின்றன.
அதிக மழை காரணமாக லக்ஸபான, எபடீன்,...
மஹிந்தவிடம் நாட்டை ஒப்படைக்கவும் – மேர்வின் வலியுறுத்து
" துட்டகைமுனு மன்னருக்கு பிறகு இந்நாட்டில் உருவான சிறந்த தலைவரே மஹிந்த ராஜபக்ச. அவரிடம் 6 மாதங்களுக்கு நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்."- என்று முன்னாள் அமைச்சர் மேர்வில் சில்வா தெரிவித்துள்ளார்.
" மஹிந்த ராஜபக்சவை...
விமல், கம்மன்பில, தயாசிறியை விளாசித்தள்ளும் மொட்டு கட்சி எம்.பி.
“அரசை விமர்சிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்கள் உடனடியாக அமைச்சு பதவிகளை துறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மொட்டு கட்சி தலைவர்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும்.”- என்று வலியுறுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...
சீமெந்து தட்டுப்பாடு டிசம்பர் நடுப்பகுதியில் நிவர்த்தியாகும் – இறக்குமதியாளர்கள்
நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் வாரங்களில் சீமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீமெந்து...
கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாளை ‘பட்ஜட்’ முன்வைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாளை (12) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச,...
கொவிட் தொற்றால் 16 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...











