கொரோனா மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு!
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (04) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
நாட்டில் மேலும் 482 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!
நாட்டில் மேலும் 482 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 543,867 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்களும் போராட வேண்டும் – மனோ அழைப்பு
எதிர்வரும் 9ஆம் திகதி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில்...
அண்ணாத்த படத்தால் புலப்பும் சூர்யா ரசிகர்கள், என்ன காரணம் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த.
பெரியளவிலான எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் உலகமுழுவதும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
மேலும் அண்ணாத்த திரைப்படம் என்ன தான் வசூல்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 514,573 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இணையத்தில் வெளியான அண்ணாத்த… படக்குழுவினர் அதிர்ச்சி
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு...
வெலிசர விபத்து – தந்தை, மகனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
நேற்று (04) காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...
கொரோனா தடுப்பு மாத்திரைக்கு பிரித்தானியா அனுமதி
கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு...
சீரற்ற காலநிலையால் பதுளையில் 687 குடும்பங்கள் பாதிப்பு! 545 வீடுகளுக்கு சேதம்!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், ஓருவர் காணாமல்போயுள்ளார்.
அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள்...
சர்வதேச போட்டிகளிலிருந்து விடைபெறுகிறார் பிராவோ!
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான டுவெயின் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் இதுவரை 90 ரி-20 போட்டிகளில் விளையாடி 1,245 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன், 78 விக்கெட்டுகளையும்...










