மத்திய மலை நாட்டில் நிலவும் வறட்சி – நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு
மத்திய மலை நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர் தேக்கங்களின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர் மட்டம் 34.4 கன...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 207 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 207 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,326 ஆக அதிகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றில்.
உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிகள் உட்பட அனைத்து தொகுதிகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
88 தொகுதிகளைக் கொண்ட ஜனாதிபதி...
‘போர்பதற்றம் அதிகரிப்பு’ – அவசரமாக கூடுகிறது ஐ.நா.பாதுகாப்பு சபை
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார்.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின்...
‘விஜயகலா வீட்டு விருந்தில் மைத்திரி’
யாழ். மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வீட்டுக்கும் சென்றார்.
தமது வீட்டுக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு விஜயகலாவும் 'யாழ் சுவை'யில் மதிய...
‘சர்வதேச நாணய நிதியத்தை நாடுவோம்’ – அமைச்சர் தகவல்
" தேவையேற்படும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது.
இதன்போது...
‘தேர்தல் முறை மாற்றம் – 24 இல் கூடுகிறது தெரிவுக்குழு!
அமைச்சுசார் ஆலோசணைக்குழுக்கள் உள்ளிட்ட பல நாடாளுமன்றக் குழுக்கள் இவ்வாரம் கூடவுள்ளன.
அதற்கமைய, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான நாடாளுமன்றத் விசேட குழு...
சாட்சியங்களை மறைக்க வேண்டிய தேவைப்பாடு அரசுக்கு கிடையாது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை அரசு மறைக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய சில ஆவணங்கள் மட்டுமே ஜனாதிபதி வசம் உள்ளது." - என்று நீதி அமைச்சர்...
இந்தியாவால் வழங்கப்பட்ட நவீன வசதிகளுடைய ரயிலின் பரீட்சார்த்தப் பயணம் (படங்கள்)
டீசலில் இயங்குவதும், குளிரூட்டல் வசதிகொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட ரயில் தொகுதி (AC-DMU) ஒன்றின் பரீட்சார்த்தப் பயணம் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலய...
உள்நாட்டு தொழில்முனைவோருக்கு ஜனாதிபதி அழைப்பு (படங்கள்)
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...










