விசேட சுற்றிவளைப்புகளில் 9 பேர் சிக்கினர்!
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மதுமபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 34...
கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கைது
ஹரியாணா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர்...
ஜோசப் ஸ்டாலினுக்கும் புலி முத்திரை குத்தினார் டிலான் பெரேரா
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என்பவர் - என்று விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.
அதிபர் - ஆசிரியர்களின் தொழிற்சங்க...
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது
நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் கொவிட்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
எரிபொருள் விநியோகம் தொடர்ப்பில் வெளியான தகவல்
கடந்த இரு தினங்களில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் எரிபொருள் நிலையங்களில் நுகர்வோர் எரிபொருள் பெற்றுக் கொண்டதை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித்...
‘பேஸ்புக்’ நண்பன் – நண்பி மின் வேலியில் சிக்கி பலி ! நடந்தது என்ன?
மின்சார வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவரும் பரிதாபகரமாக சாவடைந்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டம், கொலொன்ன - பிட்டவல பிரதேசத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது யுவதியும், மாத்தறை,...
மஹிந்தானந்தவின் கொடும்பாவி எரிப்பு – நுவரெலியாவிலும் போராட்டம் (photos)
உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கொடும்பாவியை எரித்து நுவரெலியாவில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட பயிர்ச்செய்கையாளர்கள் இன்று (17) நுவரெலியா நகரத்தில் பிரதான வீதியில் பேரணியாக சென்று...
சுற்றுலா உணவகங்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்த கால அவகாசம்
சுற்றுலா உணவகங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா தொழிற்துறையை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில மாதங்கள் தேவைப்படுவதாகத்...
ரஜினியை முந்திய சூர்யா, நடந்தது என்ன?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலக தமிழ் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் நடிகர்.
இவர் நடிப்பில் அண்ணாத்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அண்ணாத்த டீசர் சமீபத்தில் வெளிவந்து...



