சுற்றுலா உணவகங்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்த கால அவகாசம்
சுற்றுலா உணவகங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா தொழிற்துறையை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில மாதங்கள் தேவைப்படுவதாகத்...
ரஜினியை முந்திய சூர்யா, நடந்தது என்ன?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலக தமிழ் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் நடிகர்.
இவர் நடிப்பில் அண்ணாத்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அண்ணாத்த டீசர் சமீபத்தில் வெளிவந்து...
இன்னும் இரு வாரங்களில் வெட்டுப்புள்ளி வெளியாகும்
கடந்த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக சேர்க்கைக்காக 105,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு...
கூடிய சீக்கிரம் குட்டி தோனி வரப்போறார்
சென்னை அணியின் வெற்றியையும், அதற்கு காரணமாக இருந்ததாக தோனியையும் சென்னை ரசிகர்கள் உச்சானிக் கொம்பில் வைத்து பாராட்டி வருகின்றனர்.
தோனியின் மனைவியான சாக்ஷியும் தனது கணவருடன் சேர்ந்து நேற்றைய வெற்றி கொண்டாட்டத்தில் அவரை இறுக்கமாக...
டாக்டர் – அடித்து நொறுக்கிய பிரமாண்ட வசூல்
டாக்டர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் டாக்டர் திரைப்படம் வெளிவந்து 8 நாட்கள் ஆகிவிட்டது. இந்த 8 நாட்களில் இப்படம் உலகம்...
தர்மதுரை படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம்...
நேபாள அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய அணி
5 அணிகள் இடையிலான 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்தது. இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும்...
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா? கசிந்தது தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வதற்கு இணங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்று அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
தனியார் வகுப்புகளை ஆரம்பிக்கத் திட்டம்
எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அதற்கான அனுமதியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில்...
4 வாகனங்களுடன் கார் மோதி கோர விபத்து! – இருவர் பலி
சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, நான்கு வாகனங்கள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டத்தின் மீகஹவத்த, தெல்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ்...




