கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு தொடர்பான அறிவிப்பு
2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக...
20 ஆயிரம் இடங்களில் மண்சரிவு அபாயம்
நாடளாவிய ரீதியில் மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 20 ஆயிரம் இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் (NBRO) தெரிவத்துள்ளது.
குறித்த பகுதிகளிலுள்ள சுமார் 15000 குடும்பங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது...
சு.கவின் ஏற்பாட்டில் இரத்ததானம்! (photos)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, அக்கட்சியின் கொத்மலை பிரதேச குழுவினரின் ஏற்பாட்டில், கொவிட் 19 பேரிடர் கால இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
நேற்று (06.07.2021) கொத்மலை பிரதேச சபையில்...
‘பண்டோரா ஆவணம் பற்றி சந்திரிகாவிடம்தான் கேட்க வேண்டும்’
பண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் 1990 முதல் 98வரையிலான காலப்பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளதால் அந்த காலப்பகுதியில் பதவியிலிருந்தவர்கள் இது குறித்து பதிலளிக்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
" பண்டோரா ஆவணம் தொடர்பில் இரு...
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார்களா?
தமிழ் அரசியல்கைதிகள் அரச பாதுகாப்பில் உள்ளனர் அவர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாக நாமே பொறுப்புக்கூறவேண்டியிருக்கும் என நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை யாழ்ப்பாணம்...
அடுத்து என்ன? ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கூட்டம்!
நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் முக்கியமான அரச அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக்...
‘சினோபாம் தடுப்பூசி’ – இலங்கை பணியாளர்களுக்கான விசேட அறிவித்தல்
சினோபாம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் (Dose) செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்று தமது நாடுகளுக்கு வருமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
மத்திய கிழக்கு...
பொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு- சமிந்த விதானகே
பல்வேறு வகைப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகளவில் அதிகரித்துள்ளதாக கொழும்பு வியாபாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் சமிந்த விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் விலை சாதாரணமயமாக்கல் திட்டம் ஒன்றை செயல்படுத்தப்படாவிட்டால் நெருக்கடியான நிலை...
முதல்வர் வேட்பாளரா? மஹிந்தவின் இளைய மகன் வெளியிட்ட அறிவிப்பு இதோ…!
அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய மஅரசியலுக்கு கனான ரோஹித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக ரோஹித ராஜபக்ச போட்டியிடவுள்ளார் என...
மலையக மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு இ.தொ.கா. துணை நிற்காது!
மலையக பெருந்தொட்டப்பகுதிகள் இராணுவ மயப்படுத்தப்படுவதாக உண்மைக்குப் புறம்பான கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் மலையக மக்களுக்கு எதிரான எந்தவொரு திட்டத்துக்கும் இ.தொ.கா. துணைபோகாது என பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
இது...











