பண்டோரா ஆவணம் குறித்து மனோ கூறுவது என்ன?
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
Pandora Box என்ற கிரேக்க 'பெட்டி' திறக்கப்பட்டால், மீண்டும் மூட முடியாத அளவுக்கு விஷயங்கள் வெளி வரும் என்பார்கள்.
இப்போதும் அப்படிதான்.
இதுதான் ஆரம்பம்....
கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்
பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளதும் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி உலக அளவில்...
ரிஷாட்டுக்கு மறியல் நீடிப்பு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தலுடன் புலிகளுக்கு தொடர்பா?
இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த ஆண்டு லட்சத்தீவில் இருந்து இலங்கை மீன்பிடி கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் புலிகளால் கடத்தப்படுவதை வெளிப்படுத்தியது
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...
கண்டியிலும் தனி வீட்டுத்திட்டம் கையளிப்பு
கண்டி கெலாபொக்க இந்திய வீடமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இணைய வழி காணொளி மூலம் நடைபெற்ற இந்நிகழ்வின் சம...
கனடாவில் ஓரினச் சேர்க்கை பெண் திருமணம்; குருக்களை அச்சுறுத்திய சட்டத்தரணி கைது
கனடாவில் ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த குருக்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சட்டத்தரணி உமாநந்தினியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டொரன்டோவைச் சேர்ந்த 47 வயதான உமாநந்தினி நிசாநாதன் (Umananthini Nishanathan) எனும்...
522 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்ட வீடுகள்!
இ.தொ.காவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர். ஆறுமுகன் தொண்டமானால் மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டு 2013ம் ஆண்டு 4000 வீடுகளுக்கான ஒப்பந்தம் செய்து கைச்சாத்திட்டப்பட்டது. அவ்வீடமைப்பு திட்டங்கள் ஆட்சி மாற்றத்தின் காரணமாக...
தேயிலை பொருளாதாரம் ஆபத்தில்! நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை!!
' உரிய மாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.' - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன்...
பாராளுமன்றத்திலும் எதிரொலித்த ‘பண்டோரா ஆவணம் அம்பலம்’
உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்களின் இரகசிய பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இரகசிய சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பாரிய நிதி ஆவணத்தினூடாக (PANDORA PAPERS) அம்பலமாகியுள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கை...
பண்டோரா ஆவணம் அம்பலம் – மொட்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பு
" முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு மற்றும் நிதி பதுக்கலில் எவராவது ஈடுபட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் சட்டம் உரிய வகையில் செயற்படும்." - என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...












