இஸ்ரேல்மீது தடை விதிக்க எதிர்ப்பு: நெதர்லாந்து அமைச்சர் பதவி துறப்பு!
இஸ்ரேல்மீது தடை விதிக்க எதிர்ப்பு: நெதர்லாந்து அமைச்சர் பதவி துறப்பு!
காசாவை ஆக்கிரமித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதித்து நடவடிக்கை எடுக்க முடியாததால் நெதர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை...
செம்மணி புதைகுழி: சுயாதீன நடவடிக்கைக்கு இடமளிப்பு!
செம்மணி விவகாரத்தில் அரசாங்கம் எவ்வித கையடிப்புகளையும் மேற்கொள்ளவில்லை. சுயாதீனமாகவே நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
“ செம்மணி புதைகுழி மட்டும் அல்ல மேலும் சில இடங்களில் எலும்புக்கூடுகள் அடையாளம்...
மரக்கறி விலைப்பட்டியல் (24.08.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (24.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவுக்கு அமெரிக்கா மீண்டும் காலக்கெடு!
உக்ரைனுடனான போரை இரண்டு வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; இல்லாவிட்டால் ரஷ்யா மீது மிகப் பெரிய பொருளாதார தடைகள் அல்லது வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை...
ரணில் கைது: சர்வதேசத்தை நாடுகிறது ஐதேக!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசர சந்திப்புகள், இராஜதந்திரக் கூட்டங்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் ஒன்றிணைவு , ஊடக சந்திப்புகள் என்பவற்றால் கொழும்பு...
ரணிலின் நிலை ஆபத்து இல்லை: தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில்!
ரணிலின் நிலை ஆபத்து இல்லை: தொடர்ந்து மருத்துவ கண்ணாபிப்பில்!
சிறைச்சாலை வைத்திய சாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று...
🔴 ரணில் கைது: அதிரும் கொழும்பு அரசியல்!
🔴 ரணில் கைது: அதிரும் கொழும்பு அரசியல்!
🔴 ரணில் விக்கிரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மஹிந்த
🔴 மகஸின் சிறைச்சாலைக்கு சென்று சஜித் நேரில் பார்வையிட்டார். சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்து
🔴 கொழும்பு...
செம்மணியில் ‘நீதியின் ஓலம்’ கையெழுத்துப் போராட்டம்!
சர்வதேச நீதி கோரி ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையெழுத்துப் போராட்டம் இன்று சனிக்கிழமை யாழ். செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.
தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தியே இந்த
'நீதியின்...
புதிய அரசமைப்பு இயற்றும் பணி எப்போது? அரசு கூறும் பதில் என்ன?
" பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொண்ட பின்னரே புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி ஆரம்பமாகும். இதனை அவசர அவசரமாக செய்துவிட முடியாது." என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய...
தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என்.பி.பி. அரசு மறக்கவில்லை!
" தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை. அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம். காணி விடுவிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...












