ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த மலையக கட்சிகளுக்கும் நன்றி!
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த கட்சிகள், அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே கட்சி சார்பில் சாணக்கியன் எம்.பி., இவ்வாறு நன்றி தெரிவித்தார்.
"...
குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள இயக்க திட்டம்!
குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக...
ஆட்சி கவிழுமென வங்குரோத்து அரசியல்வாதிகள் போலிப்பிரச்சாரம்!
" இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர்." - என்று கடற்றொழில், நீரியல்...
புப்புரஸ்ஸ பகுதியில் கோழிப்பண்ணையில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!
புப்புரஸ்ஸ, ரஜத்தலாவ பகுதியில் கோழி பண்ணையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ரஜத்தலாவ, கேடகும்புரே பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 60 வயது நபரொருவரே இவ்வாறு கடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் குறித்த கோழி பண்ணையில் வேலை...
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் தனது கையொப்பத்தையிட்டு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (18) சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 06ஆம் திகதி இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அமைய இலங்கை...
வடகிழக்கிலிருந்து ராணுவ முகாம்களை அகற்றக்கூடாது!
" வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அரசாங்கம் அகற்றக்கூடாது. அவ்வாறு அகற்றக்கோரி போராடுபவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு லங்கா மக்கள் என்ற கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மீமன...
மக்கள் மத்தியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்!
வடக்கு, கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
" மக்கள் மத்தியில் இருக்கின்ற இரா ணுவ...
ராணுவ ஆட்சி நடக்கும் மியன்மாரில் தேர்தல் திகதி அறிவிப்பு!
இராணுவ ஆட்சி நடைபெற்றுவரும் மியன்மாரில், ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தும் விதத்தில் தேர்தலுக்குரிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனையடுத்து ஆங் சான்...
உக்ரைன் போர் குறித்து மோடி, புடின் ஆலோசனை!
உக்ரைன் போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் தொலைபேசியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் கடந்த 15-ம் திகதி...













