மரக்கறி விலைப்பட்டியல் (19.08.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (19.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உக்ரைன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்: ட்ரம்ப் உறுதி!
உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கமைய ரஷ்ய...
மாகாணசபைத் தேர்தல்: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!
அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
'2025 ஆம் ஆண்டில் நாம் தேர்தல் நடத்தினோம். எனவே, 2026 ஆம் ஆண்டு...
மாகாணசபைத் தேர்தல்: ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கோருகிறது மொட்டு கட்சி!
மாகாணசபைத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசு மௌனம் காப்பது ஏன்?
மாகாணசபைத் தேர்தல் பற்றி அரசாங்கம் மௌனம் காத்துவருகின்றது. இதன்மூலம் தேர்தலை இழுத்தடிப்பதற்கு அது முயற்சிக்கின்றது என தெரிவதாக முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
இலங்கையுடன் நெருக்கமான உறவுகளைப் பேண கொரியாவின் புதிய ஆட்சி தயார்!
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ ( Miyon LEE) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கொரியாவின் புதிய...
ஹர்த்தால் வெற்றியா? சுமந்திரன் சொல்வது என்ன?
யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய...
ஹர்த்தாலுக்கு பேராதரவு கிட்டியதா?
வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரி தமிழரசு கட்சியினால், பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், வடக்கின் சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட போதிலும் பெரு மளவான...
நல்லாட்சியில் இடம்பெற்ற பாவங்களுக்கு ஜே.வி.பியும் பொறுப்பு கூறவேண்டும்!
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
'ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி...













