அதீத இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்து வடகிழக்கில் 15 ஆம் திகதி ஹர்த்தால்!
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் நடத்த இலங்கைத் தமிழரசுக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
முல்லைத்தீவு, முத்துஐயன் கட்டுக் குளத்தில் தமிழ் இளை ஞரின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி...
யாழில் கத்திக்குத்து தாக்குதல்: ஒருவர் பலி: நால்வர் படுகாயம்!
யாழ்ப்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த...
முல்லை. இளம் குடும்பஸ்தரின் சடலம்: உடற்கூற்றுப் மாதிரிகள் கொழும்புக்கு
முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்...
எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சஜித் நீடிப்பது அரசுக்கு நல்லது!
" எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சஜித் பிரேமதாச நீடிப்பது அரசாங்கத்துக்கு நல்லது." - என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" பதவிகளுக்கு டிசம்பர் மாதம் என...
பறிபோகிறது 500 முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் 500 வரையான முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியக் கொடுப்பனவை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் எம்.பிக்களின் ஒன்றியம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது என்று சிங்கள வார...
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது: ஐ.நா. போர்க்கொடி!
காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
ஜெனிவா இராஜதந்திர சமர் செப்டம்பர் 8 இல் ஆரம்பம்: இலங்கை குறித்து புதிய தீர்மானம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஒக்டோபர் 8 ஆம் திகதிவரை குறித்த மாநாடு நடைபெறும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
விசாரணைகளை திசை திருப்பவே 2029 இல் நாமல் ஜனாதிபதி என்ற நாடகம் அரங்கேற்றம்
தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றை திசை திருப்பும் நோக்கிலேயே '2029 ஜனாதிபதி" என்ற கதையைக்கூற ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளனர் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச...
முல்லைத்தீவில் இளைஞன் சடலமாக மீட்பு: சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது!
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 19...












