பாலஸ்தீனத்துக்கு பிரான்ஸ் அங்கீகாரம்: இஸ்ரேல் கொதிப்பு!!
பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்தார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு...
இளைஞர் சேவை மன்ற வர்த்தமானி உடன் வாபஸ் பெறுக!
ஒரு கிராமசேவகர் பிரிவில் ஒரு விளையாட்டுக்கழகம் மாத்திரமே பதவி செய்ய முடியும் என்ற இளைஞர் சேவை மன்றத்தின் வர்த்தமானி அறிவிப்பினால் மலையக பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் அரசாங்கம் இந்த வர்த்தமானி...
மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னாரில் அமைதிப் பேரணி!
வடக்கு, கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னார் - அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் - மாந்தை மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடம் நோக்கி நேற்று வியாழக்கிழமை காலை அமைதிப்...
மரக்கறி விலைப்பட்டியல் (25.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
விடுதலை அரசியல் என்ற போர்வையில் வடக்கிலுள்ள கட்சிகள் போலி அரசியல் முன்னெடுப்பு!
"விடுதலை அரசியல் என்ற போர்வையில் வடக்கிலுள்ள பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்த போலி அரசியலை தமிழ் மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்." என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
கறுப்பு ஜூலை தினத்தில் அரசு வடக்கிற்கு அனுப்பிய விசேட ரயில் ஒரு ‘நாடகம்’
கறுப்பு ஜூலையின் 42ஆவது ஆண்டுகள் நிறைவடைகின்ற தினத்தில், தற்போதைய அரசாங்கத்தின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வேடிக்கையான பயணத்தை மேற்கொண்டதை வடக்கிலுள்ள ஒரு தமிழ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் ஆரம்பித்து நாடு...
கல்வி சீர்திருத்தம் ஒரு சமூக நோக்கம்: அனைவரும் இதற்கு பங்களிக்க வேண்டும்!
உத்தேச கல்வி சீர்திருத்தம் வெறும் பாடத்திட்டத்தை திருத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதே நேரத்தில் நாட்டின் முழு சமூக மட்டத்தையும் பொருளாதார மட்டத்தையும் ஒரேயடியாக உயர்த்தும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
செம்மணியில் 76 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழி வழக்கின் 19 ஆம் நாள் வியாழக்கிழமை (24) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.
தொல்லியல் பேராசிரியர்...
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள்
நீண்ட காலமாகச் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்படும் "விடுதலை" எனும் தொனிப்பொருளிலான கவனவீர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை யாழ். நல்லூர் கிட்டு...
மாங்குளத்தில் கிணற்றில் இருந்து தாய், இரு பிள்ளைகளின் சடலங்கள் மீட்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத் திட்டப் பயனாளி ஒருவரின் கிணற்றில் இருந்து இன்று வியாழக்கிழமை தாய் மற்றும் இரு பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் பிரதேச...













