காணி சுவீகரிப்பை தடுக்க சர்வதேச தலையீடு வேண்டும்!

0
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில், சர்வதேச இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில்...

மஹிந்தவுக்காக தர்ம யுத்தம் ஆரம்பம்!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சமீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதை நிரூபித்து, அவரை குற்றமற்றவர் ஆக்குவதற்கான தர்ம யுத்தத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்துள்ளது. இந்த தர்ம யுத்தத்தில் நாமல் ராஜபக்சவே தளபதியாக...

மரக்கறி விலைப்பட்டியல் (15.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

குட்டி சபைகளில் கூட்டரசு: ரணில் தலைமையில் எதிரணிகள் சங்கமம்!

0
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தை பெறாத உள்ளுராட்சி சபைகளில் எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் நேற்று நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்...

மக்கள் ஆணையை மீற முற்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்!

0
தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற 267 சபைகளிலும் நிச்சயம் ஆட்சியமைப்போம். மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பாக எவரேனும் செயற்பட முற்பட்டால் - அத்தகைய சவாலை முறியடிக்க அனைத்து வழிகளிலும் எதிர்கொள்ள தயார் -...

மக்கள் ஆணையுடன் விளையாடாதீர்: 267 சபைகளிலும் என்பிபி ஆட்சியமைக்கும்!

0
" மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் உள்ளுராட்சிசபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும். எனவே, மக்கள் ஆணையுடன் எவரும் விளையாட முற்படக்கூடாது." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பியின் 60...

கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: இலங்கை கடும் கண்டனம்!

0
இலங்கையில் இறுதிக்கட்டப்போரின் இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம்...

இறம்பொடை விபத்து: 19 பேர் காயம்!

0
இறம்பொடை பகுதியில் இன்று வேனொன்று விபத்துக்குள்ளாகியதில் சிறார்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த வேன் ஒன்று, கொத்மலை பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள புளும்பீல்ட் தோட்ட பகுதியில்...

நானுஓயா பகுதியில் எரிபொருள் பவுசர் விபத்து: இருவர் காயம்

0
  நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் கிளரண்டன் பகுதியில் இன்று (14) புதன்கிழமை எரிபொருள் பவுசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர். கொழும்பு எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - வெளிமடை எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றிச்சென்ற...

இறம்பொடையில் இன்றும் விபத்து: 11 பேர் காயம்!

0
கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொடை ஒத்த கடை பகுதியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளனர்....

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...