தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுக!
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை...
செம்மணிப் புதைகுழிக்குள் பாலூட்டும் போத்தல்
அரியாலை செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து, குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தலைப் போன்ற போத்தலொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகளின் பதினேழாம் நாளான நேற்றையதினமே அந்தப் போத்தல் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான மேலதிக...
தோட்டத் தொழிலாளர்களை மறந்துவிட்டது அரசு!
வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ருபா சம்பள அதிகரிப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்...
மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இ.தொ.காவின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!
-தலைவர், பொது செயலாளர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பங்கேற்பு -
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர்...
அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவி விலக வேண்டும்!
"அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ கூறுவது உண்மையெனில் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவி விலக வேண்டும்." - என்று பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர் உதய...
ஐ.எம்.எவ். தாளத்துக்கேற்ப ஆடுகிறது அநுர அரசு!
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, அவ்வமைப்பின் தாளத்துக்கேற்ப ஆடும் கைப்பாவையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாறிவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
செம்மணியில் மேலும் 8 எலும்புக் கூடுகள் இன்று அடையாளம்!
யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (22) மேலும் 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 2 ஆம் கட்டத்தின்...
வேலையாட்களின் குறைந்தபட்ச வேதன சட்ட திருத்தம் நிறைவேற்றம்
வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2016ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) மற்றும் வேலையாளர்களின்...
வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!
கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா...













