பயங்கரவாத தடைச்சட்டத்தை இன, மத அடிப்படையில் பயன்படுத்தவில்லை; அது விரைவில் நீக்கப்படும்!

0
"பயங்கரவாத தடைச்சட்டம் இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோல அச்சட்டம் வெகு விரைவிலேயே நீக்கப்படும்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த...

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விசாரணை அறிக்கை 22 வருடங்களுக்கு பிறகு வெளியீடு!

0
வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் குழு, யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 281 பேர் குறித்து விவரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை...

“ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்றிருந்தால் கூட இந்த அனுபம் கிடைத்திருக்காது”

0
" ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்றிருந்தால்கூட இப்படியான அனுபவம் கிடைத்திருக்காது. சிறைச்சாலையில் இருந்த அந்த 54 நாட்கள்தான் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலப்பகுதி. சமூக அனுபவம் குறித்து நிறையவே கற்றுக்கொண்டேன்." இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள்...

காணி விடுவிப்பை வலியுறுத்தி வடக்கு மக்கள் கொழும்பில் போராட்டம்!

0
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவி இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இன்று போராட்டமொன்று நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இன்று காலை அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது. “எமது பூர்வீக நிலத்தை...

மஹிந்த கிழட்டு மைனாவா?அவரின் அருமை தற்போது புரிகிறது!

0
தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளால் மஹிந்த ராஜபக்சவுக்கான மவுசு எகிறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை...

டெஸ்ட் போட்டியில் 27 ஓட்டங்களுக்குள் சுருண்ட மேற்கிந்திய தீவுகள் அணி!

0
சபைனா பார்க்கில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளை 27 ஓட்டங்களுக்குள் சுருட்டி சாதனை வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி இனத்தில் இருந்து...

யாழில் சிறைச்சாலை அதிகாரியின் வீட்டுக்கு தீ வைப்பு!

0
யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பல் தீ வைத்து - தாக்குதல் நடத்தி தப்பி சென்றுள்ளது. குறித்த உத்தியோகஸ்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள் இன்று செவ்வாய்க்கிழமை (15) அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல்...

அடுத்து ஆட்சி மொட்டுக்கட்சியே: கூறுகிறார் சாகர

0
அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது மஹிந்தவின் குடும்பம் தான். அதனாலேயே இந்த அரசு மஹிந்தவின் குடும்பத்தைக் கண்டு அஞ்சுகிறது என்று மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலில் 2.5...

மஹியங்கனையில் விபத்து: இருவர் பலி!

0
மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை பயணித்த கார் ஒன்று மஹியங்கனை 17வது மைல்கல்லுக்கு அருகில் வியன கால்வாயினுள் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...