யோசிதவுக்கு மீண்டும் துப்பாக்கி வழங்கப்படுமா?
தனிப்பட்ட பாதுகாப்புக்காக நபரொருவருக்கு இனி ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் எனவும், அதுவும் புலனாய்வு பிரிவின் மதிப்பாய்வுக்கமையவே வழங்கப்படும் எனவும்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் தூயகொந்தா தெரிவித்தார்.
கொழும்பில்...
டிக்டொக் வீடியோவால் மகளை சுட்டுக்கொன்ற தந்தை: பாகிஸ்தானில் பயங்கரம்!
'டிக் டொக் வீடியோ" வெளியிட்ட 15 வயது மகளை அவரது தந்தையே சுட்டுக்கொன்ற கொடூரச் சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, 'டிக் டொக்" சமூக ஊடகத்தில்...
இலங்கை வருகிறார் ஐநா பொதுச்செயலாளர்!
இலங்கையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள புதிய அரசாங்கம் தொடர்பில், பாரிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரூவுக்கும்...
மாவையின் புகழுடலுக்கு சிறீதரன் அஞ்சலி! – ஞாயிறன்று இறுதிக்கிரியை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் புகழுடலுக்குத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
மகா கும்பமேளா விழாவில் கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு!
உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர் எனவும், 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கங்கை,...
மஹிந்தவுக்கு ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலக்குவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று மொட்டு கட்சி உறுப்பினர்கள் கூறிவரும் நிலையில், அது தொடர்பில் எவ்வித புலனாய்வு அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...
மரக்கறி விலைப்பட்டியல் (30.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இந்திய மீனவர்கள் துப்பாக்கியை பறிக்க முற்பட்டுள்ளனர்!
" இலங்கை கடற்படையினருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய மீனவர்கள் செயற்பட்டுள்ளதுடன், துப்பாக்கியை பறிப்பதற்கும் முயற்சித்துள்ளனர்." - என்று கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
கடற்படையினரின் சமிக்ஞைகளுக்கு கட்டுப்படாததாலேயே இரு கடற்படையினர், மீனவர்களின் ரோலர்...
மலையகத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்தவர்தான் மாவை: அரசியலில் அவர் கடந்து வந்த பாதை 1961 -2025
அமரர் மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. அவரின் சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராஜா எனஅழைக்கப்பட்டார்.
அவர் யாழ்ப்பாணம் மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்! ஞாயிறன்று யாழ். மாவிட்டபுரத்தில் இறுதிக்கிரியைகள்!!
தமிழினத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக அஹிம்சை வழியில் இறுதி வரை அயராது போராடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்மாவை சேனாதிராஜா (வயது 82)நேற்று இரவு காலமானார்.
மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம்...













