நிதிப் பற்றாக்குறையால் முடங்கியிருந்த துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தலைநகரில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை குறைந்தது மூன்று மனித...
காதலியின் கத்திக்குத்து தாக்குதலில் நாவலப்பிட்டிய பகுதி காதலன் பலி!
புதிய வேலைக்கான நேர்காணல் தொடர்பான வாக்குவாதத்தின் போது காதலனின் மார்பில் காதலி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த காதலன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டியைச் சேர்ந்த...
ஜனாதிபதி அநுர 31 ஆம் திகதி யாழ். விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
அன்றைய தினம் ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில்...
ரணில், சஜித் விரைவில் நேரடி பேச்சு: 10 ஆம் திகதிக்குள் இறுதி முடிவு!
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் வெகுவிரைவில் பேச்சு நடத்துவார்கள் எனவும், பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் இணக்கத்துக்கு வராவிட்டால் தனிவழி செல்ல நேரிடும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த...
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் மேற்கொள்ளக் கூடிய சாத்தியமான அனைத்து முடிவுகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும்
பொருளாதாரத்தை சீராக்க சுங்கத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
கடந்த ஆண்டில் சுங்கம் அடைந்த...
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக பும்ரா தேர்வு!
2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு செய்துள்ளது ஐசிசி.
31 வயதான பும்ரா, கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71...
மனைவி செய்த சித்ரவதையால் கணவர் தற்கொலை ; கர்நாடகாவில் சம்பவம்!
மனைவியின் துன்புறுத்தல் தாங்காமல், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹூப்ளி சாமுண்டீஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பெட்டரு கோலப்பள்ளி(40). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவருக்கு 2...
பங்களாதேசுக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவையடுத்து பங்களாதேசுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 20-ம் திகதி பதவியேற்றார். முதல் நாளிலேயே உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது...
யாழ். பல்கலை விரிவுரையாளர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் காலவரையின்றி விரிவுரைகளைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட...













