க்ளீர் ஸ்ரீலங்கா குறித்து 21,22 இல் சபையில் விவாதம்!
பாராளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன...
இந்திய அணுசக்தி நிறுவனங்கள்மீதான கட்டுப்பாட்டை நீக்கியது அமெரிக்கா
இந்தியாவுக்கு சாதகமான முக்கிய நடவடிக்கையாக மூன்று இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடந்த வாரம் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார்.
டெல்லி ஐஐடியில் நடைபெற்ற...
சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , தனது விஜயத்தின் வெற்றிகரமான இறுதி நாளைக் குறிக்கும் வகையில் இன்று (17) சீனாவின் செங்டூவில் உள்ள...
புசல்லாவை, நயப்பனை தோட்டத்தில் சிறுத்தை சடலமாக மீட்பு!
புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நயப்பனை மேல் பிரிவு தோட்டத்தில், தேயிலை மலையிலிருந்து சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தேயிலை மலையில் சிறுத்தை உயிரிழந்ததைக் கண்ட தொழிலாளர்கள், அது தொடர்பில் புசல்லாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (17.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்: ரணில், சஜித் சங்கமம்!
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒரு கூட்டணியின்கீழ் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகளை முன்னெடுப்பதற்காக இரு தரப்புகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...
தீர்வுத் திட்ட நகர்வு பற்றி 18 இல் முடிவு எடுப்போம்!
"புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பேசி வருகின்ற விடயம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் தொடர்பில்...
சுயநல கும்பலின் கைகளுக்குள் அமெரிக்கா: இறுதி உரையில் பைடன் எச்சரிக்கை
மிகப் பெரிய செல்வந்தர்களின் கைகளில் அமெரிக்காவின் ஆட்சி அதிகாரம் செல்வதால் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் கோரிக்கை...
போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் காசாமீது இஸ்ரேல் தாக்குதல்!
இஸ்ரேலும் ஹமாசும் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்த ஒருசில மணித்தியாலங்களில் காசா நகரை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஷேக்ரட்வானிற்கு அருகில் உள்ள குடியிருப்பு தொகுதியை இலக்குவைத்து...
தலவாக்கலையில் 4 வயது மகனுடன் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்த தாய்!
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் தனது 4 வயது மகனுடன் தாயொருவர் இன்று மாலை பாய்ந்துள்ளார்.
குறித்த தாய் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் லிந்துலை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வயது சிறுவன் காணாமல்போயுள்ளார். அவரை தேடும் பணி இடம்பெறுகின்றது.
அக்கரபத்தனை...













