உலகப் புகழ்பெற்ற சீன நிறுவனங்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த முதலீட்டு அமர்வில் கலந்து கொண்டு, சீனாவின் பல முன்னணி...
வீடு வடிவிலான மிதவையில் இருந்து புத்தர் சிலைகள் மீட்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று புதன்கிழமை (15) கரையொதுங்கிய வீடு வடிவிலான மிதவையில் இருந்து 18 புத்தர் சிலைகளை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றனர்.
அண்மைக்காலமாக கடல் நிலையில் ஏற்பட்ட...
மாணவி கடத்தல்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான்...
காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் கூறுவது என்ன?
ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபராக...
3.7 பில்லியன் டொலர் பாரிய வெளிநாட்டு நேரடி முதலீடு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச...
இலங்கையில் முதலீடு செய்யுமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு...
பரிசு விழுந்துள்ளதாகக் கூறி பெண்ணிடம் ரூ. 2 லட்சம் கொள்ளை!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின், சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறியே இக்கொள்ளை...
மன்னார் நீதிமன்றுக்கு அருகே துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!
rமன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.
மன்னார் நீதிவான் நீதிமன்றத்திற்கு...
இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி நாராயணன் பொறுப்பேற்பு!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், விண்வெளித் துறையின் செயலாளராகவும் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்தலைவராக இருந்த விஞ்ஞானி எஸ்.சோம்நாத் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய...













