ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை
பாராளுமன்றம் இன்று (18) காலை 9.30 க்கு கூடவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதனிடையே, இன்று முற்பகல் 9.30 முதல் 10.30...
நியூசிலாந்து பந்துவீச்சாளரின் வரலாற்று சாதனை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து...
லுணுகலை – பசறை வீதியில் விபத்து: இருவர் காயம்
லுணுகலை பசறை வீதியில் ஹொப்டன் 154 ஆவது மைல் கல்லுக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று இன்று ( 17) மாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
1200 ஹெக்டேயரில் புதிதாக தேயிலை நட திட்டம்!
கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டை முன்னேற்ற முடியும். அவ்வாறன்றி தனிநபர்கள் அல்லது கட்சிகளினால் அதனைச் செய்ய முடியாதெனத் தெரிவிக்கும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான வேலைத்திட்டத்தை...
பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பியோடிய கைதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது...
தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாரில்லை
மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்புகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று...
மகாவலி வளவ வலயத்தில் 45,253 பேருக்கு காணி உறுதி
காணி உறுதிகள் இல்லாமல் நாட்டு மக்களுக்கு சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அரசாங்கத்தினால் உறுமய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீ.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர இலவசக் கல்வியின் ஊடாக அறிவைப்...
கட்சி தாவல்களால் அதிரப்போகும் அரசியல் களம்!
தெற்கு அரசியலில் வெகுவிரைவில் ஏட்டிக்குப்போட்டியாக கட்சி தாவல்கள் சூடுபிடிக்கும் என சிங்கள வார இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும், கட்சிதாவும் காலப்பகுதி பற்றி ஆராயப்பட்டுவருகின்றது எனவும் தெரியவருகின்றது.
இதன்படி ஜனாதிபதி தேர்தல்...
அடுத்த ஐந்தாண்டுகளே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்!
அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மன்னாரில் நேற்று (16) இடம்பெற்ற இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: புள்ளி வழங்கலில் புதிய முறை
புதிய கல்வி மறுசீரமைப்பின்படி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் புள்ளிகள் வழங்கப்படும் போது பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்படும் புள்ளிகள் மாத்திரமன்றி 30 வீத புள்ளிகள் 04 – -05ஆம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட...